Tag: Talks

இன்று விவசாயிகள் போராட்டம் 3 ஆம் நாள் : மீண்டும் பேச்சுவார்த்தை

சண்டிகர் விவசாயிகள் 3 ஆம் நாளாகப் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை,…

மத்திய அரசுடன் பேச்சு வார்த்தைக்குத் தயார் : விவசாயிகள் சங்கத் தலைவர் அறிவிப்பு 

சண்டிகர் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயார் என விவசாயிகள் சங்கத் தலைவர் ஜக்ஜித் சிங் அறிவித்துள்ளார். விவசாயிகள் சங்கத்தினர் பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை,…

அடுத்த வாரம் காங்கிரஸ் திமுக தொகுதிப் பங்கீடு 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தை

சென்னை காங்கிரஸ் = திமுக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடைபெற உள்ளது மிக விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதி…

தமிழக அரசு – போக்குவரத்து தொழிற் சங்க பேச்சுவார்த்தை தோல்வி’

சென்னை இன்று தமிழக அரசுடன் போக்குவரத்து சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது போக்குவரத்து தொழிற்சங்கங்கள் பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தம், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட…

பிப்ரவரி  7 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்ட போக்குவரத்து ஊழியர் பேச்சுவார்த்தை

சென்னை தமிழக அரசு மற்றும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. த்மிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் அகவிலைப்படி…

இலங்கை அதிபர் தமிழ் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை

கொழும்பு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே நேற்று தமிழ் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். கடந்த ஆண்டு இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். அப்போது…

இதுவரை கூட்டணி குறித்து பாஜக பேச்சு வார்த்தை நடத்தவில்லை : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை இதுவரை கூட்டணி குறித்து பாஜக எவ்வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார். தமிழகத்தில் பாஜகவுடனான கூட்டணியில் அதிமுக முக்கிய இடத்தில்…

மத்திய அமைச்சரிடம் மல்யுத்த வீராங்கனைகள் வைத்த 5 முக்கிய கோரிகைகள்

டில்லி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இன்று மத்திய அமைச்ச்ர் அனுராக் தாகூருடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளனர். ஏப்ரல் மாதம் 27ஆம்…

மல்யுத்த வீரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு

டில்லி போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களைப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைத்துள்ளது. பாஜக அமைச்சரும் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் சரண்சிங்…

அரசுடன் பேச்சு வார்த்தைக்குத் தயார் : தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

கொழும்பு இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தித் தீர்வு காணத் தயார் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் மே மாதம் 9 அன்று அதாவது…