<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>taking over the Chidambaram temple &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/taking-over-the-chidambaram-temple/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 04 Jan 2023 10:40:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>taking over the Chidambaram temple &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சிதம்பரம்  கோயிலை கையகப்படுத்தும் எண்ணம் இல்லை! அமைச்சர் சேகர்பாபு தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/tn-govt-has-no-intention-of-taking-over-the-chidambaram-temple-minister-sekar-babu-information/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 04 Jan 2023 10:50:06 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Minister Sekar Babu]]></category>
		<category><![CDATA[taking over the Chidambaram temple]]></category>
		<category><![CDATA[TN Govt has no intention]]></category>
		<category><![CDATA[அமைச்சர் சேகர் பாபு]]></category>
		<category><![CDATA[சிதம்பரம் கோவிலை கையகப்படுத்தும் எண்ணம் இல்லை]]></category>
		<category><![CDATA[சிதம்பரம் நடராஜர் கோவில்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1245410</guid>

					<description><![CDATA[சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசுக்கு இல்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். தமிழக அரசின் அறநிலையத்துறையின் கீழ் ஏராளமான கோவில்கள் உள்ள நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் உள்பட சில கோவில்கள், தனியாரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அதுபோல சிதம்பரம் நடராஜர் கோவில், தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஒருசிலர் கொடுக்கும் புகாரின் அடிப்படையில், தமிழகஅரசு கோவில் நிர்வாகத்தில் தலையிட்டு, கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில்,  திருக்கோயில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
