Tag: supreme court

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. உயர்நீதிமன்றத்தை நாட அறிவுறுத்தி உள்ளது. ஜார்க்ண்ட் மாநிலத்தில்…

ஜார்க்கண்ட் : அமலாக்கத்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் வழக்கு… நாளை விசாரணை…

நில மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஜார்க்கண்ட் தலைநகர்…

அங்கித் திவாரி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பில் காரசார வாதம்…

டெல்லி: மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கீத் திவாரியை தமிழ்நாடு அரசு கைது செய்ததை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போது, அமலாக்கத்துறையினர்…

அங்கித் திவாரி வழக்கை சிபிஐக்கு மாற்றுவது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

சொத்துக் குவிப்பு வழக்கை காரணம் காட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவரிடம் இருந்து ரூ. 20 லட்சம் லஞ்சம் பெற்று சிறையில் இருக்கும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்…

தங்களது வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கக் கூடாது! கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு உச்சநீதிமன்றத்தில் மனு

சென்னை: தங்களது வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர்…

குஜராத் சிறையில் சரணடைந்த பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள்!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து குஜராத் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் சிறையில் சரணடைந்தனர். நேற்று இரவு 11 45 மணிக்கு குஜராத்தின்…

சரணடைவதற்கு அவகாசம் கோரும் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள்!

டெல்லி: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு காரணமாக, சரணடைய வேண்டிய பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் பல்வேறு காரணங்களை காட்டி, சரணடைவதற்கு அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர். கோத்ரா ரயில்…

ஹிட் அண்ட் ரன் : விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு…

விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் பலத்த காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை உயர்த்துவது குறித்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த முடிவை பரிசீலிக்க…

தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தின் அனுமதி எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு!

டெல்லி: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் குறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு வழங்கிய அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு…

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்…

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்வழங்கி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர…