Tag: supreme court

ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவிட் மனு…

டெல்லி: அதிமுக பொதுக்குழு ஜூலை 11ந்தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதிமுகவில் ஒற்றை…

தீஸ்தா மீது நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் கூறுவது துரதிர்ஷ்டமானது! கே.எஸ்.அழகிரி

சென்னை: “நீதிக்காக போராடியவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு. ஆளும் கட்சியினரை பாதுகாக்கும் வகையில் தீஸ்தா உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க உச்ச…

அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பொதுநல வழக்கு! மத்தியஅரசு கேவியட் மனு தாக்கல்

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள ஒப்பந்தமுறையிலான ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்தியஅரசு, கேவியட் மனு தாக்கல்…

மக்கள் நல பணியாளர் விவகாரம்: தமிழகஅரசின் புதிய முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு…

சென்னை: மக்கள் நல பணியாளர் விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழகஅரசின் புதிய முடிவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், மக்கள் நல பணியாளர்களுக்கு பணி…

பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்துவிட்டது! கே.வி. தங்கபாலு

சேலம்: ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளனை விடுதலை செய்தது மூலம் நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை பொய்த்து விட்டது மூத்த காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு தெரிவித்து…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வழக்கை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்…

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி மேற்கொள்ளும் வகையில், திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்ற உத்தரவிட்டது.…

கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? கே.எஸ்.அழகிரி

சிதம்பரம்: பேரறிவாளன் குற்றவாளி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கவில்லை; அவர் குற்றவாளிதான். கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? என போராட்ட…

பேரறிவாளன் தீர்ப்பு கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல! திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை

சென்னை: பேரறிவாளன் தீர்ப்பை ஏற்கிறோம், ஆனால் அவரது விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல, திமுக இதை மாநிலம் முழுவதும் கொண்டாடி வருவது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி…

நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல்… 1988ம் ஆண்டு நடுரோட்டில் தகராறு செய்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

34 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்திய கிரிக்கெட் நட்சத்திரமாக நவ்ஜோத்…

பெகாசஸ் விவகாரம்: 3 நபர் குழு விசாரணை அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்!

டெல்லி: பெகாசஸ் விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான 3 நபர் குழு விசாரணை குழு அறிக்கை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், மத்தியஅரசு…