Tag: supreme court

அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளும் அடுத்தவாரம் விசாரிக்கப்படும்! உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளும் அடுத்தவாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 11ந்தேதி (ஜூலை) நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில், எடப்பாடி…

நாடு முழுவதும் நீதிமன்றங்களில் 4.8 கோடி வழக்குகள் தேக்கம்… சட்டத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தகவல்…

நாடு முழுவதும் சுமார் 4.8 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சட்டத்துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ஏ.ஏ. ரஹீம் எழுப்பிய…

மேகதாது அணை தொடர்பாக காவிரி ஆணைய கூட்டம் முடிவு எடுக்கக்கூடாது! உச்சநீதிமன்றம்

டெல்லி : காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை தொடர்பாக விவாதிக்கலாம் ஆனால் முடிவெடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழக அரசு சார்பில் தொடரப்பட்ட வழக்கில்,…

மேகதாது அணைக்கு எதிரான தமிழகஅரசு மனுக்கள் மீது 19-ந் தேதி உச்சநீதி மன்றம் விசாரணை!

டெல்லி: மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில், அதுகுறித்து, காவிரி ஆணையம் விசாரணை நடத்துவதற்கு எதிரான தமிழகஅரசு மனு மீது வரும் 19-ந்…

எடப்பாடி பழனிச்சாமி மீதான ஒப்பந்த முறைகேடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்களன்று விசாரணை

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சாலை பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. நெடுஞ்சாலை…

பொதுக்குழுவுக்கு தடை இல்லை – இபிஎஸ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு இடைக்காலத் தடை! உச்சநீதிமன்றம்

டெல்லி: அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் வரும் 11ந்தேதி அதிமுக பொதுக்குழு கூடுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,…

உயர்நீதிமன்ற அமர்வின் உத்தரவுக்கு எதிரான வழக்கு: ஈபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு புதன்கிழமை விசாரணை!

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற அமர்வின் தீர்ப்பு எதிராக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நாளை மறுதினம் (ஜூலை 6- புதன்கிழமை)…

நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்! உச்சநீதிமன்றம் காட்டம்

டெல்லி: நூபுர் சர்மா தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அவரது பேச்சால்தான் உதய்ப்பூர் படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம்…

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை வெளியேற்ற வேண்டும் என்று…

ஜூலை 11ல் அதிமுக பொதுக்குழு: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவிட் மனு…

டெல்லி: அதிமுக பொதுக்குழு ஜூலை 11ந்தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஓ பன்னீர் செல்வம் தரப்பில் கேவியட் மனுத் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதிமுகவில் ஒற்றை…