<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Supreme Court order &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/supreme-court-order/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 05 Feb 2026 02:21:46 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Supreme Court order &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>துணைவேந்தர்கள் நியமன வழக்கு: மீண்டும் விசாரிக்க சென்னை  உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவு</title>
		<link>https://patrikai.com/vice-chancellor-appointment-case-supreme-court-cancel-the-madras-high-court-ordered-to-hear-the-case-again/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Feb 2026 02:35:39 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[cancel the Madras High Court order]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[Vice-Chancellor appointment case]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1341415</guid>

					<description><![CDATA[சென்னை: துணை வேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை  ரத்து செய்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை மாநில முதல்வரே நியமிக்கும் சட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடை விதித்திருந்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  இந்த வழக்கில் அவசரமாக தடை விதிக்க வேண்டிய அவசியம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>41பேர் பலியான சோகம்: ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான ஐபிஎஸ் அதிகாரிகள் குழு கரூரில் நேரடி ஆய்வு&#8230;</title>
		<link>https://patrikai.com/41-dead-in-karur-tragedy-retired-judge-ajay-rastogi-lead-ips-officers-team-arrived-karur-and-live-inspection/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Dec 2025 08:34:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[41 dead]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[IPS officers team]]></category>
		<category><![CDATA[Karur stampede incident]]></category>
		<category><![CDATA[Karur tragedy]]></category>
		<category><![CDATA[Law and order is state issue]]></category>
		<category><![CDATA[live inspection in karur]]></category>
		<category><![CDATA[retired judge Ajay Rastogi lead]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government opposes]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்]]></category>
		<category><![CDATA[சட்டம் ஒழுங்கு என்பது மாநிலப் பிரச்சினை]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு எதிர்ப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339032</guid>

					<description><![CDATA[கரூர்: தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானது குறித்து  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், விசாரணையை கண்காணிக்க ஒய்வுபெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்தனர். அதன்படி,  ஓய்வு பெற்ற  உச்ச நீதிமன்ற நீதிபதி   அஜய் ரஸ்தோக்கி  தலைமையலான குழுவினர் இன்று  கரூர் வருகை தந்துள்ளனர். அவர்கள் சம்பவம் நடைபெற்ற இடங்களை நேரடி ஆய்வு செய்து வருகின்றனர். விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பெர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை: கரூர் சம்பவம்  குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு!</title>
		<link>https://patrikai.com/law-and-order-is-state-issue-tamil-nadu-government-opposes-cbi-probe-ordered-by-supreme-court-into-karur-stampede-incident/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Dec 2025 08:15:10 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[CBI probe]]></category>
		<category><![CDATA[Karur stampede incident]]></category>
		<category><![CDATA[Law and order is state issue]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government opposes]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[கருர் கூட்ட நெரிசல்]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்]]></category>
		<category><![CDATA[கரூர் சம்பவம்]]></category>
		<category><![CDATA[சட்டம் ஒழுங்கு என்பது மாநிலப் பிரச்சினை]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு எதிர்ப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339028</guid>

					<description><![CDATA[சென்னை: கரூர் சம்பவம் குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ஒழுங்கு மாநில பிரச்சினை என சுட்டிக்காட்டி  பிரமான பத்திரம் தாக்கல் செய்துள்ளது. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரிக்க சிபிஐ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, கரூர் பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் தங்கி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவின் சில விதிகளுக்கு உச்சநீதிமன்றம்  தடை! முழு விவரம்&#8230;</title>
		<link>https://patrikai.com/supreme-court-suspended-some-key-provisions-not-stay-of-waqf-board-amendment-bill-full-details/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Sep 2025 06:48:32 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Not Stay of Waqf Board Amendment Bill]]></category>
		<category><![CDATA[SC suspended some key provisions]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[Waqf Board Amendment Bill]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[சில முக்கிய விதிகளை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்தது]]></category>
		<category><![CDATA[வக்ஃப் வாரிய திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335679</guid>

					<description><![CDATA[டெல்லி:  வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாக்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், மசோதாவுக்கு தடைவிதிக்க மறுத்த நீதிபதிகள், இன்று இடைக்கால உத்தரவை  உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதன்படி சில விதிகளை மட்டும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டு உள்ளது. வக்பு சட்டத்திற்கு தடை விதிக்க தேவையில்லை என குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், இந்த சட்டத்தின் சில பிரிவுகளுக்கு மட்டும் தடை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று உத்தரவிட்டனர். தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி ஏ.ஜி. மாசி ஆகியோர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நடிகை விஜயலட்சுமியிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் ! உச்ச நீதிமன்றம்</title>
		<link>https://patrikai.com/seeman-must-apologize-to-actress-vijayalakshmi-supreme-court-orders/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 13 Sep 2025 03:30:18 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Actress Vijayalakshmi]]></category>
		<category><![CDATA[seeman]]></category>
		<category><![CDATA[Seeman must apologize]]></category>
		<category><![CDATA[seeman vijayalatchumi issue]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[சீமான்]]></category>
		<category><![CDATA[சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும்]]></category>
		<category><![CDATA[சீமான் விஜயலட்சுமி விவகாரம்]]></category>
		<category><![CDATA[நடிகை விஜயலட்சுமி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335580</guid>

					<description><![CDATA[சென்னை: நடிகை விஜயலட்சுமிக்கும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வரும் மோதல் தொர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சீமான் தரப்பு  மன்னிப்பு கோரி மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி பல ஆண்டுகளாக புகார் கூறி வருகிறார். இதுதொடர்பாக அவ்வப்போது சீமானை கழுவி ஊற்றும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் கட்டாயம்  உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சிராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு&#8230;</title>
		<link>https://patrikai.com/tamil-nadu-government-decides-to-file-a-review-petition-against-supreme-court-order-making-tet-mandatory-once-every-5-years/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Sep 2025 04:32:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[5 ஆண்டுகளுக்கு ஒரு முறை TET கட்டாயம்]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[Tamil Nadu government review petition]]></category>
		<category><![CDATA[TET exam]]></category>
		<category><![CDATA[TET mandatory once every 5 years]]></category>
		<category><![CDATA[TET தேர்வு]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்ற உத்தரவு]]></category>
		<category><![CDATA[தமிழக அரசு சீராய்வு மனு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335527</guid>

					<description><![CDATA[சென்னை:  குழந்தைகளுக்கு கல்வி போதிக்கும்  ஆசிரியர்களும்  தங்களது கல்வித்திறனை மேம்படுத்தி இருப்பதை நிரூபிக்கும் வகையில், 5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் கட்டாயம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  தமிழ்நாடு அரசு சிராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. டெட் தேர்வால், , தமிழக ஆசிரியர்களில் சுமார் 1லட்சத்துக்கு 30ஆயிரம் ஆசிரியர்கள்  பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக  என கூறும் தமிழ்நாடு அரசு, இந்த தேர்வை எதிர்கொள்ள ஆசிரியர்களுக்கு தகுதியில்லையா அல்லது அவர்கள் தங்களது தகுதியை உயர்த்திக்கொள்ள [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>டிஜிபி நியமனம் விவகாரம்: யு.பி.எஸ்.சிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!</title>
		<link>https://patrikai.com/dgp-appointment-issue-supreme-court-orders-upsc/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Sep 2025 03:45:01 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[bjp annamalai. tvk arunraj]]></category>
		<category><![CDATA[DGP appointment issue]]></category>
		<category><![CDATA[Hendry Depen]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[UPSC]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335375</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாட்டில் பொறுப்பு டிஜிபி நியமனம் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில்,   தமிழக அரசு அனுப்பி உள்ள பெயர் பட்டியலை விரைவாக பரிசீலிக்க வேண்டும் என்று யு.பி.எஸ்.சிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காவல்துறை தலைவராக இருந்த சங்கர் ஜிவால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து பொறுப்பு டிஜிபி-யாக பலர் சீனியாரிட்டியில் இருக்கும் நிலையில்,  8வது இடத்தில் உள்ள  வெங்கடராமனை தமிழ் நாடு அரசு டிஜிபியாக நியமனம் செய்தது. இது  காவல்துறையினரிடையே சலசலப்பை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>&#8216;டெட்&#8217; கட்டாயம்: ஆசிரியர்கள் 5ஆண்டுகளுக்கு ஒருமுறை &#8216;டெட் தேர்வு&#8217; எழுதி தேர்ச்சி பெற வேண்டும்! உச்சநீதிமன்றம் அதிரடி</title>
		<link>https://patrikai.com/tet-is-mandatory-teachers-must-write-and-pass-tet-every-5-years-supreme-court-order/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 01 Sep 2025 08:09:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA['TET' is mandatory]]></category>
		<category><![CDATA['டெட்' கட்டாயம்]]></category>
		<category><![CDATA[Every 5 years TET exam]]></category>
		<category><![CDATA[No Pass No Job]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[Teachers must write TET exam]]></category>
		<category><![CDATA[tet exam must]]></category>
		<category><![CDATA[ஆசிரியர்கள் டெட் தேர்ச்சி பெற வேண்டும்]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம் உத்தரவு]]></category>
		<category><![CDATA[ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் TET தேர்வு]]></category>
		<category><![CDATA[டெட் தேர்வு கட்டாயம்]]></category>
		<category><![CDATA[தேர்ச்சி இல்லை வேலை இல்லை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335060</guid>

					<description><![CDATA[டெல்லி: ஆசிரியர் பணிக்கு &#8216;டெட்&#8217; தேர்வு கட்டாயம்   என்பதை உறுதிபடுத்தி உள்ள உச்சநீதிமன்றம்,  ஆசிரியர்கள்  பணியில் தொடர தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில்,  5ஆண்டுகளுக்கு ஒருமுறை டெட் தேர்வு எழுத வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளதுடன்,  தேர்ச்சி பெறாவிடில் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது கட்டாய ஓய்வு பெறலாம் எனவும் உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. ஆசிரியர்கள் பணியில் தொடர அல்லது பதவி உயர்வு பெற ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) கட்டாயம் என்று  ஏற்கனவே சென்னை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கோவை மாவட்டத்தில் 20 காவல் நிலையங்களில் முறையான சிசிடிவி காமிரா இல்லை! ஆர்டிஐ தகவல்&#8230;</title>
		<link>https://patrikai.com/coimbatore-district-20-police-stations-in-do-not-have-proper-cctv-cameras-rti-information/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Jul 2025 04:55:48 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[20 police stations]]></category>
		<category><![CDATA[Coimbatore district]]></category>
		<category><![CDATA[do not have proper CCTV cameras]]></category>
		<category><![CDATA[Police station CCTV cameras]]></category>
		<category><![CDATA[RTI information]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[TN Govt]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1331139</guid>

					<description><![CDATA[சென்னை: நாடு முழுவதும் அனைத்து காவல்நிலையங்களிலும் சிசிடிவி காமிரா பொருத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம்,  கடந்த 2020ம் ஆண்டு உத்தர விட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் மட்டும் 20 காவல்நிலையங்களில்  முறையான சிசிடிவி காமிரா இல்லை என்பத  ஆர்டிஐ தகவல் மூலம் வெளியாகி உள்ளது. தமிழகத்தில், 99 சதவீத போலீஸ் நிலையங்களில், ‘சிசிடிவி’ கேமராக்கள் பொருத்தப்பட்டு, அதன் பதிவுகள் பத்திரப்படுத்தப்படுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு  2024 ஜுலை மாதம் தெரிவித்துள்ளது.  ஆனால் கோவை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆகஸ்ட் 3ம் தேதி முதுநிலை நீட் தேர்வு! உச்சநீதி மன்றம் அனுமதி&#8230;</title>
		<link>https://patrikai.com/supreme-court-allowed-neet-pg-2025-rescheduling-to-august-3/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Jun 2025 08:22:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Admit card]]></category>
		<category><![CDATA[August 3]]></category>
		<category><![CDATA[conducting single-shift exam]]></category>
		<category><![CDATA[NBEMS Announced]]></category>
		<category><![CDATA[NEET PG exam]]></category>
		<category><![CDATA[NEET-PG 2025]]></category>
		<category><![CDATA[NEET-PG Exam postponed]]></category>
		<category><![CDATA[single shift exam]]></category>
		<category><![CDATA[Supreme Court allowed]]></category>
		<category><![CDATA[Supreme Court order]]></category>
		<category><![CDATA[ஆகஸ்ட் 3]]></category>
		<category><![CDATA[உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது]]></category>
		<category><![CDATA[ஒற்றை ஷிப்ட் தேர்வு நடத்துதல்]]></category>
		<category><![CDATA[நுழைவுச் சீட்டு]]></category>
		<category><![CDATA[முதுநிலை நீட் தேர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328732</guid>

					<description><![CDATA[டெல்லி:  முதுநிலை மருத்துவ படிப்புங்கான நீட் நுழைவு தேர்வை  ஒரே ஷிப்டில் தேர்வை நடத்த வேண்டும் என  உச்சநீதிமன்றம்  உத்தரவிட்ட நிலையில், முதுநிலை தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்ததீர்வு ஆகஸ்டு 3ந்தேதி நடத்த உச்சநீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. முதுநிலை நீட் தேர்வை ஆகஸ்ட் 3ம் தேதி நடத்த அனுமதி கோரிய தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியத்தின் மீதான மனு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. இதையடுத்து, முதுநிலை நீட் தேர்வை ஆகஸ்ட் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
