டெல்லி: கொரோனா கொரோனா அச்சுறுத்தல் உள்பட பல்வேறு காரணங்களால் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் ( UPSC Civil Services) தேர்வை எழுத தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு...
டெல்லி:
தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை காலை தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதி மன்றம்...
டில்லி:
கோவையில் 2 பள்ளிக் குழந்தைகளை ஈவுஇரக்கமின்றி கொலை செய்த வழக்கில்,குற்றவாளி மனோகரனின் மரண தண்டனையை ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றம் உறுதி செய்த நிலையில், தற்போது உச்சநீதி மன்றமும் உறுதி செய்துள்ளது.
கோவையைச் சேர்ந்த...
டில்லி:
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவுகளான 370, 35ஏ ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மனு குறித்து உடனே விசாரணை நடத்த...
டில்லி:
புதுச்சேரி நிர்வாகத்தில் யாருக்கு அதிகாரம் என்ற போட்டியில், மதுரை உயர்நீதி மன்றம் மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிட கிரண்பேடிக்கு தடை விதித்துள்ள நிலையில், அந்த தடையை நீக்க உச்சநீதி மன்றம் மறுத்துவிட்டது.
புதுச்சேரி மாநிலத்தில்...
டில்லி:
சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதில் இருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகினார். தான் சிபிஐ இயக்குனர் தேர்வு குழுவில் இடம்பெற்றிருப்பதால், இந்த வழக்கை...
“கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி., அக் கட்சியின் கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டால் பதவி இழப்பாரா” என்ற கேள்விக்கு உச்ச நீதிமன்றம் பதில் அளிக்க மறுத்துவிட்டது.
கடந்த 2010ம் ஆண்டு அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள்...