Tag: students

ராமநாதபுரத்தில் மின் விநியோகம் பாதிப்பு: மாணவர்கள் அவதி

ராமநாதபுரத்தில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து 3 நாட்களாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனை சரி…

இலவச லேப்டாப் கோரி மாணவிகள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

அரசு இலவச லேப்டாப் வழங்க கோரி திருமங்கலத்தில் அரசு பள்ளி மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டத்தால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும்…

மோடி அரசின் புதிய கல்விக்கொள்கை: தஞ்சை கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தஞ்சை: மத்திய அரசு அமல்படுத்த உள்ள புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ…

மரம் நட்டு பராமரித்தால் மதிப்பெண் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்கள் மரம் ஒன்றை நட்டு பராமரித்தால், 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி கே.வி.கே அரசு ஆண்கள்…

தவறான தகவல்களை கூறும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்: கொதிக்கும் மீனாட்சி சுந்தரம்

பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் தவறான தகவல்களை கூறி வருவதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சி சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார். நாகை…

கமுதியில் மோசமான தார் சாலைகள்: சீரமைக்க கோரி மாணவர்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே படுமோசமாக மாறிப்போன சாலையை விரைந்து சீரமைக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் சாலையில் படுத்து உருண்டு, புரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கமுதி அருகே…

மாணவ, மாணவியர் பழைய பஸ் பாஸிலேயே பயணம் செய்யலாம்: தமிழக அரசு

சென்னை: புதிய இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் வரை, பழைய பஸ் பாஸ் மூலம் மாணவ,மாணவிகள் பயணம் செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை…

கல் குவாரியில் குளித்த 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

திருத்தங்கல் கல் குவாரியில் குளித்த 2 மாணவர்கள், எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அருகே உள்ள அதிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா.…

கைவிடப்பட்ட குழந்தையை மீட்ட மாணவர்கள்: காவல்துறை விசாரணை

கோவை அரசு கல்லூரி சாலை பகுதியில் கைவிடப்பட்ட குழந்தை ஒன்றை, அக்கல்லூரி மாணவர்கள் மீட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரி…

காஷ்மீரில் நாளை பள்ளிகள் திறப்பு! மாணவர்கள் மகிழ்ச்சி…

காஷ்மீர், கலவரம் காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் நாளை திறக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டு உள்ளது. 3 மாதங்களுக்கு பிறகு காஷ்மீரில் நாளை பள்ளிகள் திறக்கப்படும்…