<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Student death case &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/student-death-case/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 05 Aug 2025 04:41:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Student death case &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழ்நாட்டில் ஆணவ கொலைகள் அதிகரிப்பு: மாணவன் மரணம் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்&#8230;</title>
		<link>https://patrikai.com/honor-killings-raises-in-tamil-nadu-madras-high-court-criticizes-tn-govt-in-student-death-case/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 05 Aug 2025 04:45:47 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[honor killing]]></category>
		<category><![CDATA[Madras High Court criticizes]]></category>
		<category><![CDATA[Student death case]]></category>
		<category><![CDATA[கௌரவக் கொலை]]></category>
		<category><![CDATA[சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி]]></category>
		<category><![CDATA[மாணவர் மரணம் வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1333716</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழகத்தில் ஆணவ கொலைகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கடலுார் கல்லுாரி மாணவர் மரணம் குறித்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் உள்ள அரசகுளி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் ஜெயசூர்யா என்பவர் கடந்த மே 18ல் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இவர் ஆணவ கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து காவல்துறை விசாரித்து [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மாணவர் உயிரிழந்த விவகாரம்:  பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு  நிபந்தனை ஜாமின் வழங்கியது உயர்நீதி மன்றம்&#8230;</title>
		<link>https://patrikai.com/root-thala-issue-student-death-case-high-court-grants-bail-to-4-pachaiyappas-college-students/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Dec 2024 08:26:42 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[4 students got bail]]></category>
		<category><![CDATA[High court grants bail]]></category>
		<category><![CDATA[Pachaiyappas College students]]></category>
		<category><![CDATA[Root thala issue]]></category>
		<category><![CDATA[Student death case]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1313259</guid>

					<description><![CDATA[சென்னை: ரூட்டு தல பிரச்சினையில்,  மாநில கல்லூரி மாணவன் சுந்தர் என்பரை அடித்துக் கொன்ற வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு நிபந்தனை சென்னை உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் அரசு மருத்துவமனையில் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு இடையே ரூட்டு தல பிரச்சினை காரணமாக அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக, இது ரவுடிகளின் மோதல் போல ஆயுதங்களுடன் நடைபெற்று வருகிறது. இதை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
