சென்னை:
ஜூன் 27ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 27-ஆம் தேதி வேலை நிறுத்தப்...
சென்னை:
வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பளத்தை பிடிக்க கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் வரும் ஒன்பதாம் தேதி வரை வேலை...
மதுரை:
மதுரை மாநகராட்சி ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன, இதில் பணியாற்றும் 4,500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் 1,500-க்கும்...
சென்னை
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் ஜூன் 7 முதல் 9 வரை வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர்.
இந்திய அரசு கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது....
திருப்பூர்:
நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில் கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இதுகுறித்து வெளியான அறிவிப்பில், நூல் விலை உயர்வை கண்டித்து வரும் 16, 17ம் தேதிகளில்...
தருமபுரம்:
தருமபுரம் ஆதீனத்தில் பட்டின பிரவேச விழா இன்று ஆரம்பமாகிறது.
தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் பட்டின பிரவேச விழா நடைபெறுவது வழக்கம். ஆதீன குரு முதல்வர் குரு பூஜையை முன்னிட்டு இந்த விழா நடக்கிறது....
ராமேஸ்வரம்:
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் இன்று ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
ராமேசுவரத்தில் இருந்து கடந்த சில நாட்களுக்கு...
பிரான்சில் ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தனிமை விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாளும் புதுப்புது மாற்றங்கள் மற்றும் கட்டுப்பாடுகளால் சோர்வடைந்துள்ள மாணவர்களை...
ராமேஸ்வரம்
கடந்த 11 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய வேலை நிறுத்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மீனவர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினர் இலங்கை கடல் எல்லைக்குள் மீன் பிடித்ததாகக் கூறி தமிழக மீனவர்கள் 68...
ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் மீனவர்கள் 42 பேர் 6 விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் 500 விசைப்படகுகளில் நேற்று வழக்கம்போல் மீன் பிடிக்க சென்றனர்....