உத்தரப் பிரதேச எல்லையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தம்!
டெல்லி: வன்முறை நடைபெற்ற சம்பல் பகுதிக்கு செல்ல முயன்றி மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் வாகனங்கள் உத்தரப் பிரதேச எல்லையில் மாநில காவல்துறையினரால்…