Tag: Sterlite protest

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடத்தியவர்கள்மீது கொலை வழக்கு பதிய கோரி உயிரிழந்த மாணவியின் தாய் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை!

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போது, போராடிய மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்களுக்கு திமுக அரசு பதவி உயர்வு வழங்கியுள்ளது சலசலப்பைஏற்படுத்தி உள்ள நிலையில், குற்றம்சாட்டப்பட்ட…

சைலேஷ் குமார் யாதவை தொடர்ந்து பல்வீர் சிங்: கைதிகளின் பல்லை பிடுங்கிய காவல்துறை அதிகாரியின் இடைநீக்கம் ரத்து!

நெல்லை: விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி கொடூர முறையில் விசாரணை நடத்தியது தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் இடைநீக்கத்தை தமிழ்நாடு அரசு ரெத்து…

தூத்துக்குடி மக்களை கொன்றுகுவித்த காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! உயர்நீதிமன்றம் அதிருப்தி…

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசுமீது சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரிகளுக்கு பதவி உயர்வு: ஸ்னோலினின் தாய் வழக்கு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ் அதிகாரி சைலேஸ்குமார் யாதவ் உள்பட அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிய கோரி, கொடூரமான முறையில்…

தூத்துக்குடி மக்களை கொன்றுகுவித்த போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு! திமுகஅரசு நடவடிக்கை..

சென்னை: ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது, போராடிய அப்பாவி மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்த காரணமாக இருந்தவரும், விசாரணை கமிஷன் குற்றம் சாட்டி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்ட காவல்துறை அதிகாரியை,…