சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதை தடுக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தலைமைச்...
உலக நாடுகளை ஓராண்டுக்கும் மேலாக புரட்டிப்போட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 22ந்தேதி அன்று பொதுமுடக்கம் (லாக்டவுன்) அறிவிக்கப்பட்டது. இன்னும் பொதுமுடக்கம்...
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், இன்றுமுதல் 8 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தொடக்கப்பள்ளிகளையும் மூட உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,951 பேருக்கு...
சென்னை: சென்னையில் கொரோனா தொற்று மீண்டும் தீவிரமாக பரவி வரும் நிலையில், தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் உள்ள சென்னை பெருங்குடியில் உள்ள தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் 40 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில்...
சென்னை: அரசியல் கட்சியினர் மாஸ்க் அணியாமல் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்வது கவலை அளிக்கிறது என்றும், அனைவரும் கண்டிப்பாக முக்கவசம் அணிந்து, நோய் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்...
சென்னை: 1,373 தெருக்களில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், சென்னையின் பல பகுதிகள் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. 3 பேருக்கு பேல் பாதிப்புள்ள தெருக்கள் கொரோனா...
சென்னை: தமிழகத்திலல் நேற்று புதிதாக 2608 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கபட்டோர் மொத்த எண்ணிக்கை 7,22,011 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று 723 பேர் பாதிக்கப்பட்டுள்னனர்.
சென்னையில்...
சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றுக்கு மேலும் 5,956 பேர் பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ள நிலையில், மேலும் 91 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,956 பேருக்கு கொரோனா...
சென்னை:
தமிழக சுகாதாரத்துறை செயலாராக சிறப்பாக பணியாற்றியதால், பதவி மாற்றம் செய்யப்பட்ட, பீலா ராஜேஷ் மீது சொத்துகுவிப்பு வழக்க தொடருவது சம்பவந்தமாக மத்திய பணியாளர்கள் மற்றும் பயிற்சித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தமிழக...
சென்னை:
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் திடீரென மாற்றம் செய்யப்ப்டடு உள்ளார். இது தமிழக சுகாதாரத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவரது பணி இடத்துக்கு தமிழக பேரிடர் மேலாண்மைதுறைஇயக்குனரும், சென்னை கொரோனா சிறப்பு அதிகாரியுமான...