சென்னை:
எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்த விடாமல் அதிமுக அரசு தடுப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா 1...
சென்னை
தமிழக மக்கள் காக்கப்படும் வரை தாம் முதல்வருக்கு ஆலோசனை சொல்ல உள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை 82,275 பேருக்குப் பாதிப்பு...
சென்னை
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ...
பா.ஜ.க.கூட்டணியில் பஸ்வான் பற்ற வைத்த நெருப்பு..
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது.
முதல்- அமைச்சராக ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதீஷ்குமார் இருக்கிறார். இந்த...
புது டெல்லி:
உயர் நீதிமன்றங்கள் பற்றி சொலிசிட்டர் ஜெனரல் வெளியிட்ட அறிக்கை குறித்து காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
சொலிசிட்டர் ஜெனரல் துஷ்கர் மேத்தா வெளியிட்ட அறிக்கையில், உயர் நீதிமன்றங்கள், அரசுக்கு இணையாக...
சென்னை:
பிரபல OTT நிறுவனங்கள் சிறு மற்றும் மீடியம் பட்ஜெட் படங்களை வெளியிட முன் வந்திருப்பதை அனைவரும் வரவேற்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள...
சென்னை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அகில இந்திய அடிப்படையில் தமிழகம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 2 ஆம் இடத்தில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழக காங்கிரஸ்...
டில்லி
வோடபோன் மற்றும் ஏர்டெல் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களான வோடபோன் மற்றும் ஐடியா ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இதனால் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனமாக இந்நிறுவனம் இயங்கி வருகின்றது. இதற்கு...
டில்லி
ராமர் கோவில் கட்ட நிதி ஏதும் வசூலிக்கவில்லை என விஸ்வ இந்து பரிஷத் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் இடிக்கப்பட்ட மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்ட உரிமை கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ராமர்...
டில்லி
நாட்டின் வருவாயில் பெரும் பங்கு கடனை திருப்பி செலுத்துவதில் செலவழிக்கப்படுவதாக முன்னாள் நிதிச் செயலர் சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்துள்ளார்.
முன்னாள் நிதிச் செயலராக பணிபுரிந்த சுபாஷ் சந்திர கர்க் மின்சார செயலராகப் பணி...