சென்னை:
சென்னை சென்ட்ரலில் இருந்து விசாகப்பட்டினம், லக்னோவுக்கு இயக்கப்பட உள்ள சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (ஜனவரி 6ம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து விசாகப்பட்டினம்,...
கவுகாத்தி
அசாம் சட்டப்பேரவை தேர்தலில் பிரசாரத்தைத் தொடங்கிய காங்கிரஸ் கட்சி விவசாயக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட வாக்குறுதிகளை தெரிவித்துள்ளது.
வரும் ஆண்டு மார்ச் – ஏப்ரல் மாதங்களில் அச்சாம் சட்டப்பேரவையில் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதையொட்டி காங்கிரஸ்...
டெல்லியில் போராடும் விவசாயிகள் பத்திரிகை தொடங்கினர்....
மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடந்த மாதம் 27 ஆம் தேதி முதல் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சுமார் 3 லட்சம் விவசாயிகள் இந்த...
திருமலை
நேற்று திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் பவித்ரோத்வம் தொடங்கி உள்ளது.
திருப்பதி வேங்கடாசலபதி கோவிலில் ஆண்டுக்கு ஒரு முறை பவித்ராத்சவம் திருவிழா நடப்பது வழக்கமாகும்.
கோவிலில் உண்டாகும் தோஷங்களை நீக்க இந்த...
சென்னை
சென்னை மாநகராட்சியில் பணி புரியும் ஊழியர்களுக்கு ஆண்டிபாடி சோதனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களில் பலருக்கு அறிகுறி இல்லாமல் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படுகிறது.
இவர்களுக்கு அறிகுறி இல்லாத போதிலும் இவர்கள் மூலம்கொரோஒனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இந்த...
டில்லி
அருண் ஜெட்லியின் ஓய்வூதியத்தை அவரது குடும்பத்தினர் அளித்ததையொட்டி மாநிலங்களவை ஊழியர் நலத் திட்டம் தொடக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் ,மாதம் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜெட்லி...
டில்லி
நாடெங்கும் கொரோனா பீதி நிலவும் வேளையில் பாஜக தனது பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை வீடியோ மூலம் தொடங்கி உள்ளது.
உலகெங்கும் மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பு இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. ...
டில்லி
உடனடியாக ஆதார் மூலம் பான் எண் பெறும் வசதியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை அளிக்கும் போது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடி பான் எண் அளிக்கும்...
டில்லி
இன்று முதல் நாடெங்கும் மீண்டும் உள்நாட்டு விமானச் சேவை தொடங்கி உள்ளது.
கொரோனா பாதிப்பைக் குறைக்க வெளிநாட்டு விமானச் சேவை நிறுத்தப்பட்டது.
அதன் பிறகு ஊரடங்கு காரணமாக உள்நாட்டு விமானச் சேவையும் நிறுத்தப்பட்டது.
தற்போதைய நான்காம் கட்ட...
மும்பை:
மும்பையின் அரே மற்றும் மஹிம் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுமார் 1000 தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்ல முடிவு செய்து, ரயில் தண்டவாளத்தில் இறக்கி நடக்கத் தொடங்கியதால் பரபரப்பு...