முதலமைச்சர் எடப்பாடி ஏன் இப்படி பயப்படுகிறார் பம்முகிறார்? ஸ்டாலின் அதிரடி
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி ஏன் இப்படி பயப்படு கிறார் பம்முகிறார்? என்று திமுக ஸ்டாலின் அதிரடி கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த…
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி ஏன் இப்படி பயப்படு கிறார் பம்முகிறார்? என்று திமுக ஸ்டாலின் அதிரடி கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த…
மதுரை: யாகம் நடத்தினால் முதல்வராகி விடலாமா? ஸ்டாலினுக்கு கேள்வி விடுத்த ஓபிஎஸ், தலைமை செலயகத்தில் எனது அறையில் சாமிதாங்க கும்பிட்டேன்.. யாகமெல்லாம் நடத்தலை… என்று விளக்கம் அளித்தார்.…
சென்னை: ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தெஹல்கா இணைய பத்திகையின் முன்னாள் ஆசிரியர் வெளியிட்டுள்ள வீடியோ வில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி…
சென்னை: ஜெயலலிதாவின் கொட நாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்திற்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமும இல்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்துள்ளார். தனியார்…
திருவாரூர்: ‘கிராமம்தான் தேசத்தின் உயிர்நாடி’ கிராமங்களில் தான் அரசியல் உருவாகிறது’ என்று கிராமசபை முதல் கூட்டத்தை திருவாரூர் தொகுதியில் தொடங்கி வைத்து பேசிய மு.க.ஸ்டாலின் இன்று காஞ்சிபுரத்தில்…
டில்லி: பிரதமர் மோடி திமுகவுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார். டில்லியில் நடைபெறும் பாஜக தேசிய குழு கூட்டத்தில் கலந்துகொள்ள…
சென்னை: பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக ஒருபோதும் கூட்டணி வைக்காது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார். நேற்று தமிழக பாஜக…
டில்லி: பாஜகவுக்கு எதிராக களமிறங்கி உள்ள எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் மேற்கு வங்க மாநிலத்தில் ஜனவரி 19ந்தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் கொல்கத்தாவில் நடைபெறும்…
சென்னை: தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்சநீதி மன்றமும் அனுமதி வழங்கிய நிலையில், தமிழகத்தில் மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்த நிலையில், சட்டப்பேரவையில் பேசிய…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி…