தேர்தல் முடிவுக்கு பிறகே கூட்டணி குறித்து முடிவு: கேசிஆர் சந்திப்புக்கு பிறகு ஸ்டாலின் தகவல்
சென்னை: தேர்தல் முடிவுக்கு பிறகே கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் தெரிவித்தார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில்…