<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>stalin speech at Villupuram &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/stalin-speech-at-villupuram/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 28 Jan 2025 08:23:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>stalin speech at Villupuram &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான்! விழுப்புரத்தில் பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை</title>
		<link>https://patrikai.com/tamil-nadu-was-created-by-dravidianism-chief-minister-stalins-speech-at-villupuram/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Jan 2025 08:29:13 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin]]></category>
		<category><![CDATA[stalin field visit]]></category>
		<category><![CDATA[stalin speech at Villupuram]]></category>
		<category><![CDATA[Tamil Nadu was created by Dravidianism]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1317949</guid>

					<description><![CDATA[விழுப்புரம்: தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான்  என்று விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பல்வேறு நலத்திட்டங்கள் தொடக்கம் மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது குறிப்பிட்டார். மேலும் 11 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். இரு நாள் பயணமாக விழுப்புரத்தில் களஆய்வு பணிகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று காலை, விழுப்புரம் அருகே வழுதரெட்டியில் நடந்த 21 சமூகநீதிப் போராளிகளுக்கான மணிமண்டபம், ஏ.கோவிந்தசாமியின் நினைவரங்க திறப்பு விழாவில் கலந்துகொண்டார். பின்னர் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்  முதல்வர் ஸ்டாலின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
