சென்னை: கொரோனா நெருப்பே அணையாத போது விலையேற்றம் என்ற பெட்ரோலையும் ஊற்றுகிறார்கள்! கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இங்கு எரிபொருள் விலை ஏறுகிறது! மக்கள் சுமையைக் குறைக்க வேண்டியதே ஆள்வோரின் பொறுப்பு. வரிகளைக்...
சென்னை: “தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம்; தூத்துக்குடி மாவட்டம் அமைதியின்மை யின் உச்சக்கட்டத்திற்குச் சென்றுள்ளது" என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
சென்னை: மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய மசோதாவை எதிர்த்து பா.ஜ.க. கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளத்தின் மத்தியஅமைச்சரே பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், விவசாயிகளின் முதுகெலும்பை ஒடிக்கும் சட்டத்திற்கு மண்டியிட்டு ஆதரவளித்துள்ளது...
சென்னை: நாடாளுமன்றம் கூடும் முன்பே என்இபி (NEP) குறித்து ஆளுநர்களிடம் கருத்துகள் கேட்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் முனை முறிக்கும் செயல். மத்தியஅரசு இதனைக் கைவிட வேண்டும்! மாநில உரிமைகள் குறித்தெல்லாம் கவலையற்ற அதிமுக...
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி...
சென்னை:
திருக்குறளை ராணுவத்தினரிடயே சுட்டிக்காட்டிய பிரதமர் ‘ராணுவத்தில் தமிழர் பங்கு’ பாடத்தை சிபிஎஸ்இ.ல் இருந்து நீக்குவதா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். பாஜக தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், ...
சென்னை:
”ஜம்மு – காஷ்மீர் பகுதியை தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக, அங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களை தொடர்ந்து சிறையில் அடைப்பது, பாஜகவின் பச்சை சுயநலமே தவிர நேர்மையான நடவடிக்கையல்ல” என்று திமுக...
சென்னை:
அடிமை அதிமுக அரசைப் பயன்படுத்தி பொங்கல் விடுமுறையை ரத்து செய்வதா? என்று மோடி அரசு மீது திமுக தலைவர் ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.
பொங்கலுக்கு மறுநாளான மாட்டுப்பொங்கல் அன்று மோடியின் உரையை கேட்க மாணவர்கள்...
சென்னை:
எடப்பாடி அரசுக்கு மத்தியஅரசு வெளியிட்டுள்ள மர்ம ஆய்வறிக்கை, மோசமான எடப்பாடி ஆட்சிக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசு உடந்தையா? இது தமிழக மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்...
சென்னை:
"எடப்பாடி அரசுக்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்?" என்று காட்டமாக கேள்வி எழுப்பி உள்ள திமுக தலைவர் ஸ்டாலின், சமூகநீதிக்கு ஆபத்து ஏற்பட்டால் குரல் கொடுப்போம் என பேசும் , எடப்பாடி, EWS இடஒதுக்கீடு,...