சென்னை:
எங்களுக்கு ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்று தன்னார்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு, இதுவரை ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யவில்லை, மேலும் அவர்களுக்கு...
வெளிநாட்டு பீரா இத படிங்க மொதல்ல…
அமெரிக்காவில் உள்ள கொலரடா பகுதியில் BUDWEISER என்ற பிரபல நிறுவனத்தின் பீர் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.
இந்த கம்பெனியின் பீர், சர்வதேச புகழ் பெற்றது.இந்த கம்பெனியின் பீர்களை பலர் விரும்பி குடிப்பார்கள்.
அந்த பீர்...
திருப்பதி:
திருப்பதி தேவஸ்தான ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை குறித்து சித்தூர் மாவட்ட கலெக்டர் நாராயண பரத் குப்தா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ஏழுமலையான் கோவிலில் தினந்தோறும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட...
சென்னை:
சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அத்தியாவசிய சேவை செய்பவர்களையும் இ- பாஸ் இல்லாமல் சென்னை போலீசார் உள்ளே அனுமதிக்க மறுக்கின்றனர்.
மாநிலத் தலைநகரான சென்னை கொரோனா வைரசால் முழு...
மும்பை:
ஜீ நியூஸ் ஊழியர்களில் 28 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஜீ நியூஸ் நிறுவனத்தில் பணிபுரியும் 28 ஊழியர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள சேனலின் ஆசிரியர் சுதிர் சவுத்ரி, அவர்களை...
சென்னை:
நகர்ப்புறங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகள் 50% தொழிலாளர்களுடன் ஷிப்டுகளில் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மே 15 அன்று தலைமைச் செயலாளர் கே.சண்முகம் பிறப்பித்த ஜி.ஓ., படி, தளர்வு சென்னை நகர காவல்துறையின் அதிகார...
சென்னை:
ஜெயின் சமூகத்தினரால் தயாரிக்கப்படும் உணவுப்பொருட்கள் என்றும், முஸ்லீம் பணியாளர்கள் இல்லை என்றும் விளம்பரம் செய்த பேக்கரி கடையின் உரிமையாளரை போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை, தி.நகர், மகாலட்சுமி தெருவில் வசிக்கும் பிரசாந்த் அதே...
டெஹ்ராடூன்:
வானிலிருந்து பூவை வீசுவதை விட்டு விட்டு தனிமைபடுத்தப்பட்டவர்களுக்கு நல்ல உணவு கொடுங்கள் என்று நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவர்கள், உள்ளிட்ட 15 சுகாதார ஊழியர்களுக்கு, தனிமைப்படுத்தப்பட்டுள்ள...
மும்பை
ரிலையன்ஸ் நிறுவனத்தில் ஹைட்ரோ கார்பன் பிரிவு ஊழியர்களுக்கு நிர்வாகம் ஊதிய வெட்டை அறிவித்துள்ளது.
ரிலையான்ஸ் நிறுவனத்தின் பல தொழில்களில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தியும் முக்கியமான ஒன்றாகும். நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25 ஆம்...
சென்னை:
ஊழியர்களை பணி நீக்கம் செய்யவோ, அவர்களின் ஊதியத்தை பிடித்தம் செய்யவோ கூடாது என தனியார் நிறுவனங்களுக்கு அறிவுறுத்த தமிழக அரசு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு...