புதுடெல்லி:
பட்ஜெட் கூட்டத்தொடர் 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் இதுவரை 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 4 முதல் 8 ஆம் தேதி வரை 1,409 ஊழியர்களுக்கு...
புதுடெல்லி:
நாடாளுமன்ற ஊழியர்கள் 402 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற ஊழியர்கள் ஆயிரத்து 409 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் 402 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா்,...
சென்னை
சென்னை திருவான்மியூர் ரயில் நிலய கொள்ளையில் ஊழியர் டிக்காராம் தான் கொள்ளை அடித்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
சென்னை நகரில் உள்ள பறக்கும் ரயில் தடத்தில் திருவான்மியூர் ரயில் நிலையம் முக்கியமானதாகும். வழக்கமாக இங்குக்...
சென்னை
தனது ஊழியர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.500 ஊதிய உயர்வு அளித்துள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றது. இதில் 6,761 மேற்பார்வையாளர்கள், 15,090 விற்பனையாளர்கள் மற்றும் 3,158 உதவி விற்பனையாளர்கள் என...
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியில் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கான பணியிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி: ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது தொடர்பான தகவல்களை வாரம் இருமுறை பதிவேற்ற மத்தியஅரசு, மாநிலங்களுக்கு உத்தரவிட்டு உள்ளது. குறைந்தபட்சம் ஒரு டோசாவது போட்டிருக்க வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளது.
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி,...
சென்னை:
தமிழ்நாட்டில் ஆப்பிள் தொலைபேசிகளுக்கான முன்னணி அசம்பலராக தாய்வானை சார்ந்த எலக்ட்ரானிக் ஒப்பந்த உற்பத்தி நிறுவனமான பாக்ஸ்கானின் 19,500 ஊழியர்கள் மாநிலத் தலைநகரான சென்னையில் வசிக்கவிருகின்றனர்.
சிப்காட்டுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, சிப்காட் வல்லம் வடகல்...
பெங்களூரு:
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் தேசத்துரோகிகள், அந்நிறுவனத்தின் சேவை நாட்டுக்கே களங்கம் என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி. அனந்த குமார் ஹெக்டே எப்போதும்...
புதுச்சேரி:
புதுச்சேரி ஆளுநர் மாளிகையின்அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் 48 மணி நேரம் ராஜ்நிவாஸ் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக இன்று ஒரேநாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று...
சென்னை:
எங்களுக்கு ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை என்று தன்னார்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு, இதுவரை ஒரு முறை கூட கொரோனா பரிசோதனை செய்யவில்லை, மேலும் அவர்களுக்கு...