<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Srirangam &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/srirangam/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 30 Dec 2025 04:27:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Srirangam &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இன்று வைகுண்ட ஏகாதசி: திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/today-is-vaikuntha-ekadashi-the-heaven-gateway-opened-in-perumal-temples-including-those-in-tirupati-srirangam-and-triplicane/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Dec 2025 04:19:21 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[' Heaven Gateway' opened]]></category>
		<category><![CDATA['சொர்க்கவாசல்' திறக்கப்பட்டது]]></category>
		<category><![CDATA[perumal temple]]></category>
		<category><![CDATA[sorgavasal open]]></category>
		<category><![CDATA[Srirangam]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[Triplicane]]></category>
		<category><![CDATA[Vaikuntha Ekadashi]]></category>
		<category><![CDATA[சொர்க்கவாசல் திறப்பு]]></category>
		<category><![CDATA[திருப்பதி]]></category>
		<category><![CDATA[திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில்]]></category>
		<category><![CDATA[பெருமாள் கோவில்]]></category>
		<category><![CDATA[வைகுண்ட ஏகாதசி]]></category>
		<category><![CDATA[ஸ்ரீரங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339998</guid>

					<description><![CDATA[சென்னை: நாடு முழுவதும்  இன்று வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,  பிரபல கோவில்களான  திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட நாடு முழுவதும் உள்ள  பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் சொர்கவாசல் வழியாக சென்று எம்பெருமாளின் அருள்பெற்று வருகின்றனர். மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளின் மிக முக்கியமான நிகழ்வு விஷ்ணு ஆலயங்களில் நடைபெறும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் திறப்பு ஆகும். இந்த நாளில் வைகுண்டத்தின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வைகுண்ட ஏகாதசி: திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு</title>
		<link>https://patrikai.com/vaikunta-ekadasi-heavens-gate-opening-at-perumal-temples-across-the-state-including-tirupati-srirangam-thiruvallikeni/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jan 2025 04:12:04 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Heaven's Gate Open]]></category>
		<category><![CDATA[sorgavasal open]]></category>
		<category><![CDATA[sorgavasal open at all Perumal Temples]]></category>
		<category><![CDATA[Srirangam]]></category>
		<category><![CDATA[Thiruvallikeni]]></category>
		<category><![CDATA[Tirupati]]></category>
		<category><![CDATA[Vaikunta Ekadasi]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1316688</guid>

					<description><![CDATA[சென்னை: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, இன்று காலை  ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி உள்பட மாநிலம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சொர்க்கவாசல் வழியாக சென்று எம்பெருமானை தரிசித்து வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று  திருப்பதி ஏழுமலை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவல்லிக்கேணி  பெருமாள் கோவில் உள்பட நாடு முழுவதும் உள்ள  இன்று (ஜன.,10) நடைபெற்றது. ரங்கா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மோடி வருகை : ஸ்ரீரங்கத்தில் இன்றும் நாளையும் கடைகள் மூடல்</title>
		<link>https://patrikai.com/shops-to-be-closed-in-srirangam-due-to-pm-visit/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 18 Jan 2024 13:27:32 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[PM Modi visit]]></category>
		<category><![CDATA[Shops closed]]></category>
		<category><![CDATA[Srirangam]]></category>
		<category><![CDATA[கடைகள் மூடல்]]></category>
		<category><![CDATA[பிரதமர் மோடி வருகை]]></category>
		<category><![CDATA[ஸ்ரீரங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1282432</guid>

					<description><![CDATA[ திருச்சி பிரதமர் மோடியின் வருகையையொட்டி இன்றும் நாளையும் ஸ்ரீரங்கத்தில் கடைகள் முடப்பட உள்ளன. நாளை தமிழகத்துக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக வருகிறார்.  அவர் சென்னையில் &#8216;கேலோ&#8217; இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்த பின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்கிறார். இதையொட்டி அவர் சனிக்கிழமை காலை 10.55 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்கிறார். அவர் அங்கு ரங்கநாதரை தரிசித்துவிட்டு, அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்கிறார். சென்னை, திருச்சி, மதுரை மற்றும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு</title>
		<link>https://patrikai.com/today-sorga-vasal-openned-in-srirangam-temple/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Dec 2023 02:10:20 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Sowrga vaasal opening]]></category>
		<category><![CDATA[Srirangam]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[Vaikunda Ekadasi]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[சொர்க்க வாசல் திறப்பு]]></category>
		<category><![CDATA[வைகுண்ட ஏகாதசி]]></category>
		<category><![CDATA[ஸ்ரீரங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1279756</guid>

					<description><![CDATA[ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கம் கோவிலில் இன்று வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கப்பட்டுள்ளது.   பக்தர்களால் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த 12-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் நம்பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று மாலை 5 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு ஆரியப்பட்டாள் வாசலை நம்பெருமாள் வந்தடைந்தார்.நேற்று இரவு 7 மணிக்குத் திருக்கொட்டாரம் வழியாக வலம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஸ்ரீரங்கத்தில் விரைவு ரயில்கள் ஒரு நிமிடம் நிற்கும் : தெற்கு ரயில்வே அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/exoress-trains-will-stop-at-riranga-for-one-minte/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Dec 2023 02:42:40 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[express trains]]></category>
		<category><![CDATA[one minute]]></category>
		<category><![CDATA[Srirangam]]></category>
		<category><![CDATA[Vaikunda Ekadasi]]></category>
		<category><![CDATA[ஒரு நிமிடம்]]></category>
		<category><![CDATA[விரைவு ரயில்கள்]]></category>
		<category><![CDATA[வைகுண்ட ஏகாதசி]]></category>
		<category><![CDATA[ஸ்ரீரங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1279631</guid>

					<description><![CDATA[திருச்சி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நாளையும் நாளை மறுநாளும் விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்ல உள்ளது. &#160; ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். அதில், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. நடப்பு ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஸ்ரீரங்கத்தில் இரண்டு நாட்கள் நின்று செல்லும் இரு விரைவு ரயில்கள்</title>
		<link>https://patrikai.com/for-2-days-2-express-trains-will-stop-at-srirangam/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 21 Dec 2023 12:29:17 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2 express]]></category>
		<category><![CDATA[2 விரைவு ரயில்கள்]]></category>
		<category><![CDATA[railway staton]]></category>
		<category><![CDATA[Srirangam]]></category>
		<category><![CDATA[Vaikuda ekadasi]]></category>
		<category><![CDATA[ரயில் நிலையம்]]></category>
		<category><![CDATA[வைகுண்ட ஏகாதசி]]></category>
		<category><![CDATA[ஸ்ரீரங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1279604</guid>

					<description><![CDATA[திருச்சி வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு நாளையும் நாளை மறுநாளும் இரு விரைவு ரயில்கள் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் நின்று செல்ல உள்ளது.  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். அதில், மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் மிக்கது. நடப்பு ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. கடந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம்&#8230; வீடியோ</title>
		<link>https://patrikai.com/tn-hrce-explains-about-the-attack-on-ap-devotees-in-srirangam-temple/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 12 Dec 2023 11:20:44 +0000</pubDate>
				<category><![CDATA[videos]]></category>
		<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[AP devotees]]></category>
		<category><![CDATA[devotees]]></category>
		<category><![CDATA[Srirangam]]></category>
		<category><![CDATA[Srirangam Temple]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1278475</guid>

					<description><![CDATA[திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்குள் ஆந்திர மாநில ஐய்யப்ப பக்தர் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. அமாவாசை நாள் என்பதாலும், வைகுண்ட ஏகாதேசி தொடக்க நிகழ்ச்சியாக திருநெடுந்தாண்டவம் நிகழ்வு தொடக்கம் இன்று மாலை தொடங்க உள்ளதாலும் வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் இன்று அதிகாலை முதலே வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணி அளவில், கோயிலுக்குள் குழுவாக [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2023/12/srirangam.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சித்திரை தேரோட்டம்</title>
		<link>https://patrikai.com/srirangam-renganatha-temple-chariot/</link>
		
		<dc:creator><![CDATA[ரேவ்ஸ்ரீ]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Apr 2023 01:52:27 +0000</pubDate>
				<category><![CDATA[ஆன்மிகம்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Chariot]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Patrikai.com]]></category>
		<category><![CDATA[Renganatha]]></category>
		<category><![CDATA[Srirangam]]></category>
		<category><![CDATA[tamil]]></category>
		<category><![CDATA[temple]]></category>
		<category><![CDATA[சித்திரை]]></category>
		<category><![CDATA[தேரோட்டம்]]></category>
		<category><![CDATA[ரெங்கநாதர்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீரங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1256385</guid>

					<description><![CDATA[திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சித்திரை தேரோட்டம் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 21-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. விழாவையொட்டி தினந்தோறும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விழாவின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
