Tag: srilanka

11 இந்தியர்கள் உள்பட 269 சாவுக்கு காரணமான தற்கொலை படை தாக்குதலில் இலங்கை முன்னாள் அதிபர் சிறிசேனா குற்றவாளி…

இலங்கையில் கடந்த 2019 ம் ஆண்டு ஏப்ரல் 21 ம் தேதி கிருத்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற தற்கொலைப் படை தாக்குதலுக்கும் முன்னாள் அதிபர்…

ஆசிய கோப்பை 6-வது முறையாக இலங்கை வென்றது

துபாய்: 2022 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இலங்கை அணி 6வது முறையாக வென்று அசத்தியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி…

தற்போது கோத்தபய நாடு திரும்ப சரியான நேரம் இல்லை : ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது நாடு திரும்ப சரியான நேரம் இல்லை என தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறி உள்ளார். கடந்த…

இலங்கைக்குத் திரும்பும் கொத்தபாய ராஜபக்சே : இலங்கை அமைச்சரவை தகவல்

கொழும்பு இலங்கையின் முன்னாள் அதிபர் கொத்தபாய ராஜபக்சே நாட்டுக்குத் திரும்ப வர உள்ளதாக இலங்கை அமைச்சரவை தெரிவித்துள்ளது. இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியான சூழலால் மக்கள்…

தமிழக மீனவர்களை இலங்கையில் இருந்து விடுவிக்க முதல்வர் கோரிக்கை

சென்னை இலங்கை நாட்டின் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கத் தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து மீன் பிடிக்கச்…

1000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இலங்கை அதிபர் மாளிகையில் காணவில்லை : காவல்துறை 

கொழும்பு சுமார் 1000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து காணாமல் போய் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.…

இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்பு

கொழும்பு: இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்கே இன்று பதவியேற்க உள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்ததை எடுத்து அந்நாட்டின் அதிபரான…

ராஜபக்சே சகோதரர் பசில் ராஜபக்சே நாட்டை விட்டு தப்பியோட முயற்சி… விமான நிலையத்தில் பொதுமக்கள் சுற்றி வளைப்பு… வீடியோ

இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற பசில் ராஜபக்சேவுக்கு விமான நிலையத்தில் சக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிப்பு. மக்களின் அன்றாட…

அதிபர் கோத்தபய ராஜபக்சே வீட்டில் போன் சார்ஜர் இல்லாமல் அல்லாடிய நபர்…

அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையை ஆளும் தார்மீக பொறுப்பை இழந்த நிலையில் பதவி விலக 13 ம் தேதி வரை அவகாசம் கேட்டு தலைமறைவாக உள்ளார். தவிர…

கொழும்பு : கட்டுக்குள் கொண்டுவந்தது ராணுவம்… விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைத்த 3 பேர் கைது… அதிபருடனான டீலிங்கில் 13 ம் தேதி பதவி விலக சம்மதம்

நேற்றிரவு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு சொந்தமான வீட்டிற்கு தீ வைத்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Video- Scenes from the Prime…