கொழும்பு: இலங்கையின் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்பட 13 பேர் நாட்டை விட்டு வெளியேற இலங்கை நீதிமன்றம் அதிரடி தடை விதித்துள்ளது. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்சே, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,...
சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. இதையடுத்து அவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் (பிப்ரவரி)...
சென்னை: இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்த தமிழக மீனவர்கள் 55 பேரையும் இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. அத்துடன், மீனவர்கள் பயன்படுத்திய படகின் உரிமையாளர்கள் ஆஜராக உத்தரவிட்டு...