<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sri Lanka Navy atrocity &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/sri-lanka-navy-atrocity/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 24 Feb 2025 03:52:43 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Sri Lanka Navy atrocity &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழக மீனவர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கியது&#8230;.</title>
		<link>https://patrikai.com/rameshwaram-fishermen-launch-indefinite-strike-demanding-release-fishers-detained-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Feb 2025 03:52:43 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[demanding release fishers]]></category>
		<category><![CDATA[detained in Sri Lanka]]></category>
		<category><![CDATA[Rameshwaram fishermen indefinite strike]]></category>
		<category><![CDATA[Rameshwaram fishermen strike]]></category>
		<category><![CDATA[Rameswaram fishermen protest]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy atrocity]]></category>
		<category><![CDATA[tn fishermen arrested]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை. தமிழக மீனவர்கள் கைது]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள் வேலை நிறுத்தம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1320173</guid>

					<description><![CDATA[ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து, ராமேஸ்வரர் மீனவர்களின்  காலவரையற்ற வேலைநிறுத்தம் இன்று தொடங்கியது. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிறைபிடித்த இலங்கை கடற்படையைக் கண்டித்து அறிவிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது. வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினரால்  கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. மேலும், அவ்வப்போது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது மட்டுமின்றி, அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர்   கைது! இலங்கை கடற்படையினர் நடவடிக்கை</title>
		<link>https://patrikai.com/9-pudukottai-fishermen-arrested-by-sri-lanka-navy/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Sep 2024 07:08:02 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[9 Pudukottai fishermen arrested]]></category>
		<category><![CDATA[border crossing issue]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy atrocity]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1305495</guid>

					<description><![CDATA[புதுக்கோட்டை: எல்லைதாண்டி   மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை  இலங்கை கடற்படை.கைது செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே, தமிழக மீனவர்களுக்கு தலா இரண்டரை கோடி அபராதம் விதித்துள்ள இலங்கை நீதிமன்றம்,  இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்களை சிறையில்அடைத்து வருவதுடன், அவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வருகிறதுமு. கடந்த சில வாரங்களுக்கு முன்பு,  தலைமன்னார் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வர மீனவர்கள் எட்டு பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து வைத்துள்ள [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாகை மீனவர்கள் 11 பேர் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்&#8230;</title>
		<link>https://patrikai.com/11-nagai-fishermen-arrested-sri-lanka-navy-atrocity/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 24 Aug 2024 02:45:38 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy atrocity]]></category>
		<category><![CDATA[tn fishermen arrested]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படையின் அட்டூழியம்]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள் கைது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1304482</guid>

					<description><![CDATA[நாகை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை மீனவர்கள் 11 பேர் ஒரு விசைப் படகுடன்  இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதுஅதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து  நாகை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், மீனவர்கள் நெடுந்தீவு அருகே நேற்று இரவு மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி வந்து மீன் பிடித்ததாகக் கூறி, மீனவர்கள் 11 [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழ்நாடு மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு! இலங்கை கடற்படை அட்டூழியம்..</title>
		<link>https://patrikai.com/4-tamil-nadu-fishermen-arrested-sri-lanka-navy-atrocity/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Jun 2024 03:44:06 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy atrocity]]></category>
		<category><![CDATA[Tamil Nadu fishermen arrested]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை அட்டூழியம்]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள் கைது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299046</guid>

					<description><![CDATA[ராமநாதபுரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 4 மீனவர்களையும் ஒரு படைகையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ளனர்.  இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் 61 நாட்கள் மீன்பிடி தடை காலம் கடந்த 14ந்தேதி முடிவடைந்து 15ந்தேததி முதல் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இந்த நிலையில், நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த  ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து,  விசாரணைக்காக காங்கேசன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்&#8230;</title>
		<link>https://patrikai.com/7-tamil-nadu-fishermen-arrested-by-sri-lanka-navy-atrocity/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 21 Feb 2023 10:27:37 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy atrocity]]></category>
		<category><![CDATA[TamilNadu fishermen arrested]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை அட்டூழியம்]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள் கைது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1251452</guid>

					<description><![CDATA[சென்னை: நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இது தமிழ்நாடு மீனவர் களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்காள விரிகுடா கடலில் மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர், அடித்து விரட்டுவதும், கைது செய்வதும், தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்து செல்வதும் தொடர்கதையாகி இருக்கிறது. இதுதொடர்பாக பல முறை மீனவர்களும், தமிழ்நாடு அரசும் மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறது.  ஆனால், மீனவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>எல்லை தாண்டி மீன்பிடித்ததாக விசைப்படகுடன்  4  தமிழக மீனவர்கள் கைது! இலங்கை கடற்படை அட்டூழியம்&#8230;</title>
		<link>https://patrikai.com/4-tamil-nadu-fishermen-arrested-for-fishing-across-the-border-sri-lanka-navy-atrocity/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 29 Dec 2022 05:43:18 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[fishing across the border]]></category>
		<category><![CDATA[Sri Lanka Navy atrocity]]></category>
		<category><![CDATA[Tamil fishermen arrested]]></category>
		<category><![CDATA[இலங்கை கடற்படை]]></category>
		<category><![CDATA[தமிழக மீனவர்கள் கைது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1244585</guid>

					<description><![CDATA[ராமேஷ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 4 பேரையும், அவர்களது விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். இது மீனவர்கள் மத்தியில் மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. ஒவ்வொரு முறையும், எல்லை தாண்டியதாககூறி இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களிடம் அத்துமீறுவதும், அவர்களை கைது செய்வதுடன், அவர்களின் விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இது தொடர்கதையாக உள்ளது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
