தென் ஆப்ரிக்காவில் உருமாற்றம் பெற்று பரவ ஆரம்பித்திருக்கும் புதிய வகை கொரோனா வைரஸ் ஒமிக்ரான் மிகவும் ஆபத்தானது.
இது வேகமாக பரவக்கூடியது மட்டுமன்றி முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் தாக்கும் திறன் கொண்டது...
டெல்லி: ரஷ்யாவின் 'ஒற்றை டோஸ்' கொரோனா தடுப்பூசியான 'ஸ்புட்னிக் லைட்' இந்தியாவில் டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே ஸ்புட்னிக் இரண்டு டோஸ் தடுப்பூசி இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள நிலையில், ஒற்றை...
கோவாக்சின் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை போட்டுக்கொண்ட இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பை தொடர வேண்டும் என்றால் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழங்கங்கள் தெரிவித்துவருவதாக கூறப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனம் இதுவரை...
டில்லி
ரஷ்ய நாட்டில் இருந்து 20.79 லட்சம் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் நேற்று இந்தியாவுக்கு வந்துள்ளன.
நாட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரிப்பதால் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது இந்தியாவில் மூன்று...
ரஷ்ய அரசுத்துறை நிறுவனமான ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியம் (RDIF) மற்றும் இந்தியாவின் பானாகியா பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவிலேயே ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிக்கும் பணியை துவங்கி இருக்கிறது.
ரஷ்யாவில், 2020 டிசம்பர் 5...
ஐதராபாத்: இந்தியா மக்களின் தேவை கருத்தில்கொண்டு, ரஷியாவில் இருந்துஸ் புட்னிக் -வி தடுப்பூசிகளை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. ஏற்கனவே முதல் தொகுப்பு வந்தடைந்துள்ள நிலையில், இன்று 2வது தொகுப்பாக மேலும், 60...
ஐதராபாத்
ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி முதல் தடுப்பூசி ஐதராபாத்தில் இன்று போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு அவசர கால அனுமதி அ:அளித்திருந்தது. சமீபத்தில் மூன்றாவதாக ...
டில்லி
ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி வரும் ஜூன் மாத தொடக்கத்தி8ல் வெளியாகும் எனவும் அதன் விலை $10 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இதுவரை 2 தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது....
டெல்லி: ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை அளித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவில் உயர்ந்து வருகிறது....
டெல்லி: கடந்த ஓராண்டை கடந்தும் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,03,558 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி...