மதுரை
வரும் 28 ஆம் தேதி அன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு மதுரை ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் ஆடி அமாவாசை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்று நீர் நிலைகளில் மறைந்த முன்னோருக்குத் திதிகள், தர்ப்பணம்...
சென்னை: தமிழ் புத்தாண்டு விடுமுறையையொட்டி நாகர்கோவில்- தாம்பரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ் புத்தாண்டு விடுமுறை காலத்தில்...
நெல்லை: நாகர்கோவில் - சென்னை சிறப்பு ரயிலில் ஏற்பட்ட தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
நாகர்கோவில் - சென்னை சிறப்பு ரயில் இன்று நெல்லை வழியாக வந்து கொண்டிருந்தது. கங்கைகொண்டான் ரயில்...
சென்னை: பண்டிகைகள் நெருங்கி வருவதால் மேலும் 7 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பயணிகள் ரயில் போக்குவரத்து மார்ச் 24ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு...
சென்னை: சென்னையில் இருந்து தஞ்சை, கொல்லம், திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னையில் இருந்து...
சென்னை: சென்னை, பெங்களூரு இடையே நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரல்,பெங்களூரு இடையே இரண்டடுக்கு ஏசி அதிவேக சிறப்பு ரயில் நாளை முதல் தினமும் காலை...
சென்னை: தமிழகத்துக்கு கூடுதலாக 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இந்த ரயில்களை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே கூறி உள்ளது. சென்னையில்...
வடக்கே போன சாதனை ரயில்… 86 மணிநேர ஓட்டம்...
ஒரு நாள் ரயில் பயணத்திலேயே ஓய்ந்து போகிறோம்.
நான்கு நாள் பயணம் எப்படி இருக்கும்?
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து நாகாலாந்து மாநிலம் திமாபூருக்கு அப்படி ஒரு ரயில்...
சிறப்பு ரயில் ஏறியவருக்கு நடுவழியில் பிரசவம்....
கேரளாவிலிருந்து சிறப்பு ரயிலில் தமது கணவர் முபாரக் அன்சாரியுடன் பீகார் சென்று கொண்டிருந்தார் 23 வயது கர்ப்பிணி ரேஷ்மா. இவர்கள் திருவனந்தபுரத்தில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் வேலை...
டில்லி
புலம்பெயர் தொழிலாளருக்கான ஷ்ராமிக் ரயில் கட்டணங்களை மத்திய அரசு செலுத்தவில்லை என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய திடீர் என அறிவித்த ஊரடங்கு காரணமாக போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. இதனால் நாடெங்கும் உள்ள...