<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Speaker &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/speaker/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 27 Mar 2025 10:42:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Speaker &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்காததைத் கண்டித்து எதிர்க்கட்சி கூட்டணி சபாநாயகரிடம் முறையீடு</title>
		<link>https://patrikai.com/opposition-alliance-appeals-to-speaker-over-not-allowing-opposition-leader-rahul-gandhi-to-speak-in-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Mar 2025 10:42:51 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Lok Sabha]]></category>
		<category><![CDATA[LoP]]></category>
		<category><![CDATA[Om Birla]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1322804</guid>

					<description><![CDATA[எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்ற மக்களவையில் பேச எழுந்த போது அவரை பேச அனுமதிக்காமல் அவையை ஒத்திவைத்த சபாநாயகர் ஓம் பிர்லாவின் செயலைக் கண்டித்து இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சியினர் அவரை சந்தித்து முறையிட்டனர். காங்கிரஸ், சமாஜ்வாடி, டிஎம்சி , திமுக, கேரள காங்கிரஸ், ஆர்ஜேடி, ஐயுஎம்எல், ஆர்எல்பி மற்றும் எம்டிஎம்கே ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதுகுறித்து மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகோய் கூறுகையில், &#8216;பல [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சபாநாயகரை சந்தித்தது குறித்து செங்கோட்டையன் விளக்கம்</title>
		<link>https://patrikai.com/semgpttaouam-exaomed-anpit-jos-meting-with-speaker/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Mar 2025 02:22:00 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[explained]]></category>
		<category><![CDATA[meet]]></category>
		<category><![CDATA[Sengottaiyan]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[சந்திப்பு]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[செங்கோட்டையன்]]></category>
		<category><![CDATA[விளக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1321760</guid>

					<description><![CDATA[சென்னை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகரை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த மாதம் கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக நடந்த பாராட்டு விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையன் புறக்கணித்தார். தொடர்ந்து செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. நேற்று முன் தினம் தொடங்கிய தமிழக சட்டசபையின் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>வரும் 17 ஆம் தேதி அதிமுகவின் சபநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு</title>
		<link>https://patrikai.com/coming-17th-vvoting-on-admk-s-no-conditionce-motion-on-speaker/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 14 Mar 2025 10:22:42 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[admk]]></category>
		<category><![CDATA[Coming 17th]]></category>
		<category><![CDATA[No confidence motion]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[Voting]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[நம்பிக்கை இல்லா தீர்மானம்]]></category>
		<category><![CDATA[வரூம் 17ஆம் தேதி]]></category>
		<category><![CDATA[வாக்கெடுப்ப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1321681</guid>

					<description><![CDATA[சென்னை வரும் 17 ஆம் தேதி தமிழக சபாநாயகர் மீதான அதிமுகவின் நம்ம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது/ ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு மீது எதிர்கட்சியான அதிமுக வே சட்டசபை செயலாளர் சீனிவாசனை சந்தித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்து இருந்தது. அதிமுகவின் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வாக்கெடுப்புக்கு எடுத்துக் கொள்வப்பட்டது. இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவு. ”அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை, பேசுவதை தொலைகாட்சியில் காட்டவில்லை என நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பாஜகவின் விஜேந்தர் குப்தா டெல்லி சட்டசபை சபாநாயகராக தேர்வு</title>
		<link>https://patrikai.com/vijender-gupta-of-bjp-selected-as-delhi-assey-speakar/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Feb 2025 10:46:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Delhi Assembly]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[Vijender Gupta]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[டெல்லி சட்டசபை]]></category>
		<category><![CDATA[விஜேந்தர் குப்தா]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1320231</guid>

					<description><![CDATA[டெல்லி பாஜக எம் எல் ஏ விஜேந்தர் குப்த டெல்லி சட்டசபையின் சபாநாய்கராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். . சமீபத்தில் நடந்து முடிந்த.டெல்லி சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு கூடுதலாக 48 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சியமைத்தது. அக்கட்சியை சேர்ந்த ரேகா குப்தா (வயது 50) முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.  ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான அதிஷி டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரானார். இன்று, டெல்லி சட்டசபைக்கு புதிதாக [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மக்களவை சபாநாயகரின் வெளிநாடு சுற்றுப்பயணம்</title>
		<link>https://patrikai.com/lok-sabha-speaker-is-on-a-tour-to-foreign/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 10:51:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[foreign]]></category>
		<category><![CDATA[Lok Sabha]]></category>
		<category><![CDATA[Om Birla]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[ஓம் பிர்லா]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[மக்களவை]]></category>
		<category><![CDATA[வெளிநாடு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1316563</guid>

					<description><![CDATA[டெல்லி சபாநாயகர் ஓம் பிர்லா வெளிநாடுகளுக்கு சுற்றுலா பயண மக்களவை சபாநாயகர் ஓம் பி1ர்லா ம் செல்ல உள்ளார். யுனைடெட் கிங்டம், ஸ்காட்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு, 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.  யுனைடெட் கிங்டமின் நாடாளுமன்ற சபாநாயகர் லிண்ட்சே ஹாயில் அழைப்பின்பேரில் 7-ந்தேதி முதல் 9-ந்தேதி வரை அந்நாட்டில் பிர்லா சுற்றுப்பயணம் செய்வ்ழ்தற்காக அவர் புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். ஓம் பிர்லா தனது பயணத்தில், லிண்ட்சே மற்றும் பிரபுக்கள் சபையின் தலைவர் மெக்பால் ஆகியோரை லண்டன் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழக ஆளுநரின் செயலை சட்டசபை வன்மையாக கண்டிக்கிறது : சபாநாயகர்</title>
		<link>https://patrikai.com/speaker-says-assembly-is-strongly-condmens-tn-governor/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Jan 2025 10:10:20 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[assembly]]></category>
		<category><![CDATA[Governor]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[walk out]]></category>
		<category><![CDATA[ஆளுந்ர்]]></category>
		<category><![CDATA[சட்டசபை]]></category>
		<category><![CDATA[சபாநாயகர்]]></category>
		<category><![CDATA[வெளிநடப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1316556</guid>

					<description><![CDATA[சென்னை தமிழக ஆளுநரின் செயலை சட்டசபை வன்மையகா கண்டிப்பதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஆளுநர் ஆர் என் ரவி சட்டசபையில் இருந்து வெளியேறியது குறித்து சபாநாயகர் அப்பாவு,  ”சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேற அதிமுகவினரே காரணம். ஆளுநருக்கு எதிராக, அதிமுகவினர் பதாகைகளுடன் வந்தனர். எழுதி கொடுப்பதை வாசிப்பது மட்டும் தான் ஆளுநரின் வேலை, கோரிக்கை எதுவும் வைக்க முடியாது. ஆளுநர் ஆர்.என்.ரவி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது மக்கள், பேரவை உறுப்பினர்களை அவமானப்படுத்தும் செயல். ஆளுநரின் இந்த செயலை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பேச்சாளர் மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் சங்கம் புகார்</title>
		<link>https://patrikai.com/physicallly-chaged-persons-association-complant-abot-speaker-mahavishnu/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 06 Sep 2024 10:36:14 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[complaint]]></category>
		<category><![CDATA[Mahavishnu]]></category>
		<category><![CDATA[police station]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[காவல் நிலையம்]]></category>
		<category><![CDATA[புகார்]]></category>
		<category><![CDATA[பேச்சாளர்]]></category>
		<category><![CDATA[மகாவிஷ்ணு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1305618</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் பேச்சாளர் மகாவிஷ்ணு மீது தமிழக அனைத்து வகை மற்று திறனாளிகள் சங்கம் புகார் அளித்துள்ளது. சென்னை அசோக்நகர், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களிடையே, தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகா விஷ்ணு, தன்னை உணர்தல் என்ற ரீதியில் மாணவர்களிடையே சொற்பொழிவு நடத்தியுள்ளார். இவர் கடந்த ஆக.28-ம் தேதி சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் பேசிய போது மாற்றுத்திறனாளிகள் கை, கால் இல்லாமல் பிறப்பதற்கு அவர்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இரு ஜார்க்கண்ட் எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகர்</title>
		<link>https://patrikai.com/2-jharkhand-mlas-disqulaifed-by-epeaker/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Jul 2024 08:51:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[2 MLAS]]></category>
		<category><![CDATA[disqualified]]></category>
		<category><![CDATA[Jharkhand]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[சபாநாயகர். 2 எம் எல் ஏக்கள்]]></category>
		<category><![CDATA[தகுதி நீக்கம்]]></category>
		<category><![CDATA[ஜார்க்கண்ட்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1302109</guid>

					<description><![CDATA[ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில சபாநாயகர் இரண்டு எம் எல் ஏ க்கள தகுதிக்கம் செய்துள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா &#8211; காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த ஹேமந்த் சோரன் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் லாபின் ஹெம்ப்ரோம் கட்சிக்கு எதிரான நடவடிக்கையிலும் மற்றும் பாஜக வை சேர்ந்த ஜெய்பிரகாஷ் பாய் படேல் எம்எல்ஏ காங்கிரஸ் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கேள்வி நேரத்தின் போது எங்களை வெளியேற்றி விட்டு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் கொடுப்பது நியாயமா? எடப்பாடி கேள்வி&#8230;</title>
		<link>https://patrikai.com/edappadi-palanisamy-questioned-to-the-speaker-how-cm-stalin-explain-before-the-question-time-in-the-assembly/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 06:49:34 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Edappadi Palanisamy questioned]]></category>
		<category><![CDATA[How CM Stalin explain before the Question Time in the Assembly]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிச்சாமி கேள்வி]]></category>
		<category><![CDATA[கேள்வி நேரத்து முன்பு முதல்வர் விளக்கம்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் அப்பாவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299708</guid>

					<description><![CDATA[சென்னை: கேள்வி நேரத்தின் போது எங்களை வெளியேற்றி விட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் கொடுக்கிறார். இது சரியா என சபாநாயகர் அப்பாவுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை மனதில் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் விமர்சித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியான அதிமுக, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து விவாதிக்க வலியுறுத்தி வருகிறது. சபை தொடங்கியதும் முதலில் நடைபெறும் நிகழ்ச்சியான கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு, [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2024/06/admk-walkout-26-06-24.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>சபாநாயகர் தேர்தல் : காங்கிரஸ் எம்.பி.க்கள் நாளை அவையில் இருக்க கொறடா உத்தரவு&#8230;</title>
		<link>https://patrikai.com/speaker-election-congress-mps-ordered-to-be-in-the-house-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Jun 2024 14:17:16 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Kodikunnil Suresh]]></category>
		<category><![CDATA[Lok Sabha]]></category>
		<category><![CDATA[Om Birla]]></category>
		<category><![CDATA[Speaker]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299645</guid>

					<description><![CDATA[இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல் முறையாக மக்களவை சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இத்தனை ஆண்டுகளாக சபாநாயகர் தேர்வு ஒருமனதாக நடைபெற்று வந்த நிலையில் 18வது மக்களவைக்கு தேர்தல் மூலம் சபாநாயகர் தேர்வு செய்யப்படவுள்ளார். துணை சபாநாயகர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கும்பட்சத்தில் சபாநாயகரை ஒருமனதாக தேர்வு செய்ய காங்கிரஸ் விருப்பம் தெரிவித்தது. இதற்கு பாஜக செவிசாய்க்காததை அடுத்து தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டது. பாஜக சார்பில் ஓம் பிர்லா சபாநாயகர் தேர்தலில் போட்டியிட உள்ளார், இவர் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
