<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Speaker Explanation &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/speaker-explanation/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 26 Jun 2024 06:21:26 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Speaker Explanation &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது! முதலமைச்சர் ஸ்டாலின்</title>
		<link>https://patrikai.com/aiadmk-is-looking-for-publicity-without-doing-its-democratic-duty-to-the-people-chief-minister-stalin/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 06:28:58 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[____++++++++ Kallakurichi Kallacharayam death]]></category>
		<category><![CDATA[admk mlas expulsion]]></category>
		<category><![CDATA[AIADMK is looking for publicity]]></category>
		<category><![CDATA[Appavu]]></category>
		<category><![CDATA[Chief Minister Stalin]]></category>
		<category><![CDATA[cm stalin]]></category>
		<category><![CDATA[Edappadi palanisamy]]></category>
		<category><![CDATA[EPS]]></category>
		<category><![CDATA[expulsion of AIADMK MLAs from the Assembly?]]></category>
		<category><![CDATA[Illegal Liquor death]]></category>
		<category><![CDATA[Kallakurichi death]]></category>
		<category><![CDATA[Speaker Explanation]]></category>
		<category><![CDATA[tn assembly]]></category>
		<category><![CDATA[tn assembly session]]></category>
		<category><![CDATA[without doing its democratic duty]]></category>
		<category><![CDATA[அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்]]></category>
		<category><![CDATA[அப்பாவு]]></category>
		<category><![CDATA[எடப்பாடி பழனிச்சாமி]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி மரணம்]]></category>
		<category><![CDATA[சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்?]]></category>
		<category><![CDATA[சட்டவிரோத மது மரணம்]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் விளக்கம்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாட்டு சட்டசபை அமர்வு]]></category>
		<category><![CDATA[திமுக அரசு]]></category>
		<category><![CDATA[முதலமைச்சர் ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299706</guid>

					<description><![CDATA[சென்னை: அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப் பேரவையில் குற்றச்சாட்டினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சராய சாவு குறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வரும் அதிமுக இன்றும் அமளியில் ஈடுபட்டதால் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டது. இந்த நிலையில், அதிமுக, மக்களுக்கு ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் வீண் விளம்பரம் தேடுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின்  குற்றச்சாட்டினார். தமிழக சட்டப் பேரவை கூட்டம் மானிய [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அதிமுக உறுப்பினர்கள் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்! சபாநாயகர் உத்தரவு</title>
		<link>https://patrikai.com/aiadmk-mlas-suspended-for-the-entire-session-speaker-appavu-order/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 05:39:41 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[admk mlas expulsion]]></category>
		<category><![CDATA[AIADMK mlas suspended]]></category>
		<category><![CDATA[AIADMK mlas suspended entire session]]></category>
		<category><![CDATA[Appavu]]></category>
		<category><![CDATA[expulsion of AIADMK MLAs from the Assembly?]]></category>
		<category><![CDATA[Speaker appavu order]]></category>
		<category><![CDATA[Speaker Explanation]]></category>
		<category><![CDATA[tn assembly session]]></category>
		<category><![CDATA[அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்ட தொடர் முழுவதும் சஸ்பெண்ட்]]></category>
		<category><![CDATA[அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்]]></category>
		<category><![CDATA[அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்]]></category>
		<category><![CDATA[அப்பாவு]]></category>
		<category><![CDATA[சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்?]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் அப்பாவு உத்தரவு]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் விளக்கம்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாட்டு சட்டசபை அமர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299694</guid>

					<description><![CDATA[சென்னை: கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள்   நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்  செய்யப்படுவ தாக சபாநாயகர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர்  இன்று காலை தொடங்கியதும் அவையின் கேள்வி நேரத்தி  ஒத்தி வைத்து கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராய சாவு விவகாரம் தொடர்பாக விவாதிக்க கோரி அதிமுகவினர் சபாநாயகரின் கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதை ஏற்க மறுத்த சபாநாயகர்,  கேள்வி நேரம் முடிந்த உடன் நேரம் தருகிறேன். வினாக்கள், விடைகள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்: சட்டசபையில் இருந்து 3வது நாளாக  இன்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்&#8230;</title>
		<link>https://patrikai.com/kallakurichi-illegal-liquor-death-issue-aiadmk-members-expelled-from-assembly-for-3rd-day-today/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 05:20:12 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[admk mlas expulsion]]></category>
		<category><![CDATA[AIADMK members expelled from assembly]]></category>
		<category><![CDATA[AIADMK mlas expelled for 3rd day]]></category>
		<category><![CDATA[Appavu]]></category>
		<category><![CDATA[expulsion of AIADMK MLAs from the Assembly?]]></category>
		<category><![CDATA[Kallakurichi illegal liquor death issue]]></category>
		<category><![CDATA[Speaker Explanation]]></category>
		<category><![CDATA[tn assembly session]]></category>
		<category><![CDATA[அதிமுக எம்எல்ஏக்கள் 3வது நாளாக வெளியேற்றம்]]></category>
		<category><![CDATA[அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்]]></category>
		<category><![CDATA[அப்பாவு]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்?]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் விளக்கம்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாட்டு சட்டசபை அமர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299689</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டதால் இன்று 3வது நாளாக, அவைக்காவலர்களால் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த 20ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இநத் தொடரில் அனைத்து த்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முதல்நாளில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு  அவையை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 21ந்தேதி முதல் அவை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள், கேள்வி நேரத்தி ஒத்தி [&#8230;]]]></description>
		
		
		<enclosure url="https://patrikai.com/wp-content/uploads/2024/06/admk-walkout-26-06-24.mp4" length="0" type="video/mp4" />

			</item>
		<item>
		<title>கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்க வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 2வது வெளிநடப்பு.</title>
		<link>https://patrikai.com/aiadmk-mlas-walk-out-from-legislative-assembly-demanding-to-discuss-kallakurichi-issue/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Jun 2024 05:43:39 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[admk mlas expulsion]]></category>
		<category><![CDATA[AIADMK mlas walk out]]></category>
		<category><![CDATA[Appavu]]></category>
		<category><![CDATA[demanding to discuss Kallakurichi issue]]></category>
		<category><![CDATA[expulsion of AIADMK MLAs from the Assembly?]]></category>
		<category><![CDATA[Speaker Explanation]]></category>
		<category><![CDATA[tn assembly session]]></category>
		<category><![CDATA[TN Legislative Assembly]]></category>
		<category><![CDATA[அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்]]></category>
		<category><![CDATA[அப்பாவு]]></category>
		<category><![CDATA[சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்?]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் விளக்கம்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாட்டு சட்டசபை அமர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299420</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்பி பேரவையில் இருந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்  இன்று 2வது நாளாக அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தை விவாதிக்கக் கோரி  அதிமுக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தநிலையில், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அதைதொடர்ந்து அவர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையின் மானிய கோரிக்கை கூட்டத்தொடர் கடந்த 20ந்தேதிமுதல் நடைபெற்று வருகிறது. இன்று [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அவையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம் ஏன்? சபாநாயகர் விளக்கம்&#8230;</title>
		<link>https://patrikai.com/why-the-expulsion-of-aiadmk-mlas-from-the-assembly-speaker-explanation/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Jun 2024 05:20:40 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[admk mlas expulsion]]></category>
		<category><![CDATA[Appavu]]></category>
		<category><![CDATA[expulsion of AIADMK MLAs from the Assembly?]]></category>
		<category><![CDATA[Speaker Explanation]]></category>
		<category><![CDATA[tn assembly session]]></category>
		<category><![CDATA[அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்]]></category>
		<category><![CDATA[அப்பாவு]]></category>
		<category><![CDATA[சட்டசபையில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் வெளியேற்றம்?]]></category>
		<category><![CDATA[சபாநாயகர் விளக்கம்]]></category>
		<category><![CDATA[தமிழ்நாட்டு சட்டசபை அமர்வு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299336</guid>

					<description><![CDATA[சென்னை: கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேச அனுமதி மறுக்கவில்லை, ஆனால், அவர்கள்  மாண்பை குலைக்கும் வகையில், விதிகளை மீறி நடந்துகொண்டதால், அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என்ற  சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கள்ளச்சாராய சாவு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பேரவையில் விவாதிக்க வேண்டும் என அதிமுக உள்பட எதிர்க்கட்சியினர் தர்ணா செய்த நிலையில், அவர்களை அவைக்காவலர்களை கொண்டு, சபாநாயகர் அப்பாவு வெளியேற்றினார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் பிரச்சினைக்கு முக்கியத்துவம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
