புதுடெல்லி:
விவாதங்கள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் புதிய சட்டங்களை இயற்றுவது வருத்தமளிக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் தேசியக் கோடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா கருத்து தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி...
சென்னை:
சட்டசபை விவாதத்தின்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களை மரியாதையின்றி பேசியதற்கு அமைச்சர் மன்னிப்பு கோரினார்.
அவையில், தி.மு.க., உறுப்பினர் ரவிச்சந்திரனின் கேள்விக்கு, சட்டத்துறை அமைச்சர் சண்முகம் பதில் அளித்துக்கொண்டு இருந்தார். அப்போது, உறுப்பினர் சேகர்பாபு குறுக்கிட்டு...