<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Sikhs &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/sikhs/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 17 Feb 2025 06:04:52 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Sikhs &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படவில்லை : SGPC கண்டனம்</title>
		<link>https://patrikai.com/sikhs-deported-from-us-not-allowed-to-wear-turbans-sgpc-condemns/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Feb 2025 06:04:52 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[deported]]></category>
		<category><![CDATA[deportees]]></category>
		<category><![CDATA[Sikhs]]></category>
		<category><![CDATA[Sikhs deported from US not allowed to wear turbans: SGPC condemns]]></category>
		<category><![CDATA[Sikhs without Turban]]></category>
		<category><![CDATA[அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்பட்ட சீக்கியர்கள் தலைப்பாகை அணிய அனுமதிக்கப்படவில்லை : SGPC கண்டனம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1319621</guid>

					<description><![CDATA[அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்திய குடிமக்களை கை கால்களில் விலங்கிட்டு அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளனர். இதுவரை மூன்று விமானங்களில் வந்து இறக்கப்பட்ட இவர்களில் பெரும்பாலானோர் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. இதில், முதல்கட்டமாக அமிர்தசரஸ் விமான நிலையம் வந்து இறங்கிய இவர்களில் சீக்கியர்கள் யாரும் தலைப்பாகை அணியாமல் இருந்தது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த நிலையில் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்து இறங்கிய இரண்டாவது விமானத்தில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்க மண்ணில் ‘புனிதத்தன்மைக்கு அச்சுறுத்தல்’ : சட்டவிரோத குடியேறிகள் குறித்து குருத்வாராவில் விசாரணை நடத்தியதால் சீக்கியர்கள் கொந்தளிப்பு</title>
		<link>https://patrikai.com/threat-to-sanctity-on-us-soil-sikhs-upset-over-investigation-into-illegal-immigrants-at-gurdwara/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Mon, 27 Jan 2025 07:16:02 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[deportation]]></category>
		<category><![CDATA[Gurudwara]]></category>
		<category><![CDATA[illegal immigrants]]></category>
		<category><![CDATA[immigrants]]></category>
		<category><![CDATA[New Jersey]]></category>
		<category><![CDATA[New York]]></category>
		<category><![CDATA[Sikh]]></category>
		<category><![CDATA[Sikhs]]></category>
		<category><![CDATA[US]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1317841</guid>

					<description><![CDATA[அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் மக்களுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். டிரம்ப் வெளியிட்ட நிர்வாக உத்தரவை அடுத்து சட்டவிரோத குடியேறிகள் பலரும் கைது செய்யப்பட்டு நாடு கடத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சியில் உள்ள குருத்வாராக்களில் அமெரிக்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அமெரிக்க அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு சீக்கிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கை குறித்து எதிர்ப்பு தெரிவித்துள்ள சீக்கிய அமெரிக்க [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சீக்கியர் குறித்து தவறாக பேசியதாக பொய்த்தகவல் அளித்த பாஜக : ராகுல் கண்டனம்</title>
		<link>https://patrikai.com/rahul-says-bjp-is-giving-wrong-inforation-about-his-speech-about-sikhs/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Sep 2024 03:30:30 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[Lies]]></category>
		<category><![CDATA[rahul gandhi]]></category>
		<category><![CDATA[Sikhs]]></category>
		<category><![CDATA[tweet]]></category>
		<category><![CDATA[சீக்கியர்]]></category>
		<category><![CDATA[டிவீட்]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<category><![CDATA[பொய்]]></category>
		<category><![CDATA[ராகுல் காந்தி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1306949</guid>

					<description><![CDATA[டெல்லி பாஜக சீக்கியர்கள் குறித்து தாம் தவறாக பேசியதாக பொய்த்தகவல் அளித்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். அண்மையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அ அமெரிக்கா சென்றபோது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே உரையாடல் ஒன்றை நடத்தினார். \ அப்போது ராகுல் காந்தி , “இந்தியாவில் இருக்கக் கூடிய ஒரு சீக்கியர் தலைப்பாகை அணிந்து குருத்துவாராவுக்கு செல்ல முடியுமா? அதேபோல் காடா அணிந்து குருத்துவாராவுக்கு செல்ல முடியுமா? என்பது இந்தியாவில் கேள்வியாக இருக்கிறது” எனத் தெரிவித்தார். இதையொட்டி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
