தாமிரபரணியில் கழிவுநீர் கலப்பு: நேரடி கள ஆய்வில் இறங்கிய நீதிபதிகள்…. அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி…
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்பட தென்மாவட்டங்களின் வாழ்வாதாரமாக திகழும் தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கப்படுவது தொடர்பான அவமதிப்பு வழக்கை விசாரித்த வரும் உயர்நீதிமன்றம் மதுரை…