<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>serum institute &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/serum-institute/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 21 Aug 2024 03:04:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>serum institute &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>குரங்கு அம்மைக்கு தடுப்பூசி உருவாக்கும்ம் சீரம் இன்ஸ்டிடியூட்</title>
		<link>https://patrikai.com/serum-institiute-to-make-vaccine-for-monkey-pox/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Aug 2024 03:04:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Monkey pox]]></category>
		<category><![CDATA[serum institute]]></category>
		<category><![CDATA[vaccine]]></category>
		<category><![CDATA[குரங்கு அம்மை]]></category>
		<category><![CDATA[சீரம் இன்ஸ்டிடியூட்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1304202</guid>

					<description><![CDATA[டெல்லி சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் விரைவில் குரங்கு அம்மைக்கு தடுப்பூசி உருவாக்க உள்ளது. உலகெங்கும் குரங்கு அம்மை நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.  எனவே உலக சுகாதார மையம் அவசர நிலையாக அறிவித்துள்ளது.  ஆப்ரிக்காவில் தொடங்கிய இந்த பாதிப்பு ஆசியாவிலும் பரவை தொடங்கி உள்ளது. இதையொட்டி இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>குரங்கு அம்மை தடுப்பூசி : மத்திய அமைச்சரை சந்தித்த சீரம் சி இ ஓ</title>
		<link>https://patrikai.com/adhar-punewala-met-central-minister-regarding-monkey-pox-vaccine/</link>
		
		<dc:creator><![CDATA[Mullai Ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Aug 2022 15:46:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[serum institute]]></category>
		<category><![CDATA[vaccine]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1224741</guid>

					<description><![CDATA[டில்லி குரங்கு அம்மை தடுப்பூசி தயாரிப்பு குறித்து சீரம் இன்ஸ்டிடியூட் சி இ ஓ ஆதார் பூனாவாலா மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்துப் பேசி உள்ளார். கொரோனாவில் இருந்து மீண்டு வரும் உலகத்தினருக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் குரங்கு அம்மை நோய் பரவல் அதிகரித்து வருகிறது.  இது குறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குரங்கு அம்மை நோய் தொற்றின் நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் கூறப்பட்டது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>விற்பனைக்கு வருகிறது கோவிஷீல்டு தடுப்பூசி &#8211; பூஸ்டர் டோஸின்  விலை ரூ. 600 + வரி!</title>
		<link>https://patrikai.com/covishield-booster-dose-to-cost-rs-600-plus-tax-source/</link>
		
		<dc:creator><![CDATA[Nivetha]]></dc:creator>
		<pubDate>Fri, 08 Apr 2022 15:30:16 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[serum institute]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1205827</guid>

					<description><![CDATA[டெல்லி: கோவிஷீல்டு தடுப்பூசி தனியார் மருத்துவமனைக்கு விற்பனை செய்யப்படுவதாக சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது. அதன்படி, கோவிஷீல்டு  பூஸ்டர் டோஸின்  விலை ரூ. 600 + வரி என்றும்  சீரம் நிறுவனம் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுப்பூசி தடுப்பூசிகள் பெரும் பங்காற்றி வருகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், முன்களப்பணியாளர்கள் மற்றும் இரு டோஸ் எடுத்துக்கொண்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளும் போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்திற்கு இன்று  மேலும் 5லட்சம் டோஸ் கோவிஷூல்டு தடுப்பூசி வருகிறது&#8230;</title>
		<link>https://patrikai.com/another-5-lakh-doses-covishield-vaccine-coming-from-pune-to-tamil-nadu-today/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Aug 2021 08:55:49 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Corona Update]]></category>
		<category><![CDATA[corona vaccine]]></category>
		<category><![CDATA[Corona virus]]></category>
		<category><![CDATA[serum institute]]></category>
		<category><![CDATA[vaccine shortage]]></category>
		<category><![CDATA[கொரோனா அப்டேட்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி பற்றாக்குறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1160665</guid>

					<description><![CDATA[சென்னை: தமிழகத்திற்கு இன்று பிற்பகல்  மேலும் 5லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி வர இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்து உள்ளது. கோரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என கூறப்படும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளன. தற்போது அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு இதுவரை  2,74,07,600 டோஸ் தடுப்பூசிகள் வந்துள்ளன.  மத்திய அரசு ஒதுக்கீடு மற்றும் மாநில அரசு கொள்முதல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>செப்டம்பரில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பை தொடங்குகிறது சீரம் நிறுவனம்&#8230;</title>
		<link>https://patrikai.com/serum-institute-going-to-produce-sputnik-v-corona-vaccine-from-september/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 14 Jul 2021 11:45:34 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[corona vaccine]]></category>
		<category><![CDATA[Covishield]]></category>
		<category><![CDATA[serum institute]]></category>
		<category><![CDATA[vaccine shortage]]></category>
		<category><![CDATA[கொரோனா அப்டேட்]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி பற்றாக்குறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1151748</guid>

					<description><![CDATA[புனே: கோவஷீல்டு தடுப்பூசி தயாரித்து வரும் சீரம் நிறுவனம், செப்டம்பர் மாதம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி தயாரிப்பையும் தொடங்குவதாக அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடுவதே பாதுகாப்பானது என சுகாதார நிறுவனம் உள்பட மருத்துவ வல்லுநனர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உலக நாடுகளில் தடுப்பூசி செலுத்தும்பணி தீவிரமடைந்து வருகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில், மக்களுக்கு தேவையான தடுப்பூசி கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஆனால்,  டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் உள்ள தடுப்பூசி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னைக்கு புனேயில் இருந்து மேலும் 3.60 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்தன&#8230;.</title>
		<link>https://patrikai.com/another-3-60-lakh-doses-covishield-vaccine-arrived-in-chennai-from-pune/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Jun 2021 05:19:17 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[corona vaccine]]></category>
		<category><![CDATA[Covaxin]]></category>
		<category><![CDATA[serum institute]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கோவாக்சின்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1144880</guid>

					<description><![CDATA[சென்னை: புனேயில் இருந்து சென்னைக்கு மேலும் 3.60 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் நேற்று இரவு சென்னை வந்தடைந்தன. இவற்றை மாவட்டங்களுக்கு பிரிந்து அனுப்பி வைக்கும்பணி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கோவாக்சின்  (Coavaxin) மற்றும் கோவிஷீல்டு (Covishield)  தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. மேலும்,  ரஷ்யாவின்  ஸ்பூட்னிக் வி (Sputnik V)  தடுப்பூசியும் தற்போது போடப்பட்டு வருகிறது அண்மையில், நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி (PM Narendra Modi), 18-வயதுக்கு [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>22/06/2021 10 AM: 3மாதத்துக்கு பிறகு இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது&#8230;</title>
		<link>https://patrikai.com/india-reports-42640-new-covid19-cases-81839-discharges-1167-deaths-in-last-24-hours-as-per-union-health-ministry/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jun 2021 05:40:18 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[corona]]></category>
		<category><![CDATA[Corona 2nd wave]]></category>
		<category><![CDATA[corona vaccine]]></category>
		<category><![CDATA[Covaxin]]></category>
		<category><![CDATA[Icmr]]></category>
		<category><![CDATA[serum institute]]></category>
		<category><![CDATA[ஐ.சி.எம்.ஆர்]]></category>
		<category><![CDATA[கொரோனா]]></category>
		<category><![CDATA[கொரோனா 2வது அலை]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கொரோனா வைரஸ்]]></category>
		<category><![CDATA[கோவிஷீல்டு]]></category>
		<category><![CDATA[தடுப்பூசி சோதனை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1140137</guid>

					<description><![CDATA[டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவலின் தாக்கம் 3 மாதங்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 50ஆயிரத்துக்கும் கீழே குறைந்துள்ளதும. இது மக்களிடையே சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுககும்  மேலாக கண்ணுக்கு தெரியாத கொரோனா எனப்படும் பெருந்தொற்றினால் உலக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவிலும் இந்த பெருந்தொற்று கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு (2020) கொரோனா முதல் அலை பரவிய நிலையில், நடப்பாண்டு (2021) பிப்ரவரி முதலே கொரோனா 2வது அலை பரவத் தொடங்கியது. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>புனேவில் இருந்து மேலும் 3.10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது&#8230;</title>
		<link>https://patrikai.com/today-more-3-10-lakh-doses-covishield-vaccines-have-arrived-in-chennai-from-pune/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Sat, 19 Jun 2021 13:26:38 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[corona vaccine]]></category>
		<category><![CDATA[serum institute]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1119025</guid>

					<description><![CDATA[சென்னை: புனேவில் இருந்து 3.10 லட்சம் டோஸ் #கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மாலை சென்னை வந்தடைந்தது. கொரோனா தொற்று பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு இன்று மேலும் சென்னை வந்துள்ள 3.10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன. இவை, மாநில சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த தடுப்பூசிகள் பிரித்து மாவட்டங்களுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் இதுவரை (18ந்தேதி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>கோவாக்சின் தடுப்பூசி ரூ.150க்கு  தொடர்ந்து வழங்க முடியாது! பாரத் பயோடெக் விளக்கம்&#8230;</title>
		<link>https://patrikai.com/covid-19-vaccine-covaxin-at-rs-150-not-sustainable-bharat-biotech/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Jun 2021 04:58:28 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[serum institute]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1106111</guid>

					<description><![CDATA[ஐதராபாத்: கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் தடுப்பூசியை ரூ.150க்கு தொடர்ந்து வழங்க முடியாது என பாரத் பயோடெக் விளக்கம் தெரிவித்துள்ளது. தனியாருக்கு அதிக விலை விற்பனைக்கான காரணத்தையும் தெரிவித்து உள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பு மருந்தாக அரசு நிறுவனமான பாரத்பயோடெக் நிறுவனம் தயாரிக்கும் கோவாக்சின் தடுப்பூசியும், சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் பயன்பாட்டில் உள்ளன. மேலும் ரஷ்யாவில் இருந்து ஸ்புட்னிக் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து 75 சதவீதம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தமிழகத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி போடும் பணி&#8230;</title>
		<link>https://patrikai.com/vaccination-work-resumed-in-tamil-nadu/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jun 2021 07:01:58 +0000</pubDate>
				<category><![CDATA[News]]></category>
		<category><![CDATA[corona vaccine]]></category>
		<category><![CDATA[Covaxin]]></category>
		<category><![CDATA[Covid-19]]></category>
		<category><![CDATA[Covishield]]></category>
		<category><![CDATA[serum institute]]></category>
		<category><![CDATA[கொரோனா தடுப்பூசி]]></category>
		<category><![CDATA[கோவாக்சின்]]></category>
		<category><![CDATA[கோவிட் 19]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1104902</guid>

					<description><![CDATA[சென்னை: தடுப்பூசி பற்றாக்குறையால் நிறுத்தப்பட்டிருந்த தடுப்பூசி போடும் பணி இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. பொதுமக்கள் சுறுசுறுப்பாக தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா  தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்  தடுப்பூசி இல்லாத காரணத்தால் கடந்த 3 நாள்களாக  நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில்  நேற்று கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. அவை உனே மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து இன்று மீண்டும்  தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. பல மையங்களில் கோவேக்சின் இரண்டாம் தவணை தடுப்பூசி [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
