கடலூர் அருகே நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த 8 பைபர் படகுகள் – பரபரப்பு
கடலூர்: கடலூர் ஆரகே கடற்கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு இருந்த 8 பைபர் படகுகள் தீப்பிடித்த எரிந்தது அந்தபகுதியில் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. படகுகளில் மர்மநபர்கள் தீ…