மாநில அரசின் மின் கட்டண உயர்வு மற்றும் உணவுப் பொருட்களுக்கான மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியை எதிர்த்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நேற்று சென்னை...
சென்னை
நாதக தலைவர் சீமானை பாலியல் குற்றவாளி என்று காங்கிரஸ் எம்பி ஜோதிமணி காட்டமாக விமர்சித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்ட பேரறிவாளன் விடுதலைக்குக் காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது, நேற்று காங்கிரஸ் தலைவரும் ராஜிவ் காந்தியின் மகனுமான ராகுல்காந்தி தமது தந்தையைக்...
சென்னை: ராஜீவ்காந்திக்கு நற்சான்றிதழ் வழங்கும் இடத்தில் சீமான் இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பால் விடுதலையான பேரறிவாளன் தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி...
சென்னை: "ஒட்டுமொத்த திராவிடர்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் சீமானின் கருத்து உள்ளது!” என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய இளையராஜா அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து...
சென்னை: சொத்துவரி உயர்வை தமிழக அரசு திரும்பப்பெற வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், அமமுக தலைவர் டிடிவி தினகரன் உள்பட...
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி அமைச்சர் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், காங்கிரஸ் மூத்த தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்வோன், முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, நாம் தமிழர் கட்சி தலைவவர் சீமான், நடிகை குஷ்பு மற்றும் சுகாதாரத்துறை...
சென்னை: நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதாகியுள்ள ஹரிநாடாரை காவலில் எடுத்து விசாரிக்கும் போது, அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் சைலேந்திரபாபு...
கோவை: என்னை ஒரேஒருநாள் முதல்வராக்குங்கள் என கோவையில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய போராட்டத்தில் பேசிய சீமான் தெரி வித்து உள்ளார். அர்ஜூன் படத்தில் வருவதுபோல் ஒரே ஒருநாள் முதல்வராக்குங்கள்... எல்லாத்தையும் செய்துட்டு...
சென்னை: நடிகர் சூர்யா நடத்து வெளியாகியுள்ள ஜெய்பீம் படம் சர்ச்சையில் சிக்கிய உள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பாமகவின் எதிர்ப்பு குறித்து சூர்யாவுக்கும் சப்போர்டாகவும், அதே வேளையில் வன்னியர்...
18 வயது நிரம்பிய ஆண் பெண் என அனைவருக்கும் சமமான ஊதியம் அளித்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் காங்கிரஸ் அரசால் 2005 ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது ‘மகாத்மா...