Tag: security

பிரதமர் மோடி வருகை : சென்னையில் தீவிர கண்காணிப்பு பணி

சென்னை இன்று பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்பு நெருங்குவதால் அடுத்த 10 நாட்களில் 12 மாநிலங்கள்…

அயோத்தி ராமர் கோயிலுக்கு 6 அடக்கு போலீஸ் பாதுகாப்பு… கும்பாபிஷேகத்தின் போது அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தீவிர பாதுகாப்பு…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு வரும் ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. ராம கதை, பஜனை,…

நாடாளுமன்ற தாக்குதல் : 7  பேர் பணியிடை நீக்கம்

டில்லி நேற்று நாடாளுமன்ற மக்களவையில் நடந்த தாக்குதலை முன்னிட்டு 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், பலத்த பாதுகாப்பையும் மீறி மக்களவையில்…

அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிவிப்பு

டில்லி மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி துப்பாக்கி…

இன்று குடியரசுத் தலைவர் முதுமலை வருகை : பாதுகாப்பு அதிகரிப்பு

சென்னை இன்று முதுமலைக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இன்று நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு,…

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப்பயணிகள் : பாதுகாப்பு அதிகரிப்பு

கன்னியாகுமரி விடுமுறை தினத்தையொட்டி கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்துள்ளனர் தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து…

பிரதமர் மோடி வருகை – ரயில், விமான நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையத்தையும், சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையையும் தொடங்கிவைக்க பிரதமர் மோடி இன்று சென்னை…

வதந்தி பரப்பியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது

சென்னை: வதந்தி பரப்பியவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தமிழ்நாட்டில் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிய பீகாரை…

எல்லைப் பாதுகாப்பில் ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும் – ராகுல் காந்தி எச்சரிக்கை

புதுடெல்லி: எல்லைப் பாதுகாப்பில் ஒன்றிய அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ்…