Tag: Schools

வெயிலின் வெப்ப அதிகரிப்பு: ஒடிசாவில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம்

புவனேஸ்வர்: வெயிலின் வெப்ப அதிகரிப்பு: ஒடிசாவில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒடிசா கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒடிசா மாநிலத்திலும் வெப்ப அலையின் தாக்கம்…

தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் – பள்ளி கல்வி துறை

சென்னை: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டாய…

தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை

சென்னை: தமிழக அரசு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெறும் உரிமையை வழங்கி வருகின்றது. தமிழகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்…

பள்ளிகளுக்கு வரும் 16ஆம் தேதியும் விடுமுறை

சென்னை: பள்ளிகளுக்கு வரும் 16ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், தமிழ் வருட பிறப்பையொட்டி வரும் 14 ஆம் தேதியும், புனித வெள்ளியையொட்டி வரும் 15 ஆம்…

கனமழை காரணமாக நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

நாகை: கனமழை காரணமாக நாகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்பு ராஜ் அறிவித்துள்ளார்.…

உருது பள்ளிகள் வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும்

சென்னை: உருது பள்ளிகள் வரும் 30-ம் தேதி வரை அரை நாள் மட்டுமே இயங்கும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை

சென்னை: ஜூன் 13ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு கல்வியாண்டில் கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள்…

இன்று சென்னை, மதுரை, திருவண்ணாமலையில் சில இடங்களில் பள்ளி விடுமுறை

சென்னை சென்னை, மதுரை திருமங்கலம்,மற்றும் திருவண்ணாமலையில் சில இடங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று முன் தினம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன.…

வினாத்தாள் கசிவு: திருவண்ணாமலையில் உள்ள 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை

திருவண்ணாமலை: வினாத்தாள் கசிவு விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 தனியார் பள்ளிகளை சேர்ந்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். 10, 12ஆம்…

நாளை முதல் உடுப்பியில் 144 தடை உத்தரவு அமல்

உடுப்பி: நாளை முதல் உடுப்பியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தின் உடுப்பி பகுதியில் அமைந்துள்ள ஓரி கல்வி நிறுவனத்தில், இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப்…