Tag: school

தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் 'நீட்' பயிற்சி ஒளிபரப்பு

சென்னை: தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் நீட் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக நாடு முழுவதும்…

பள்ளிக்கு வர்ணம் அடித்து நன்றியை தெரிவித்த வெளி மாநில தொழிலாளர்கள்

சிகார், ராஜஸ்தான் தங்களை தங்க வைத்து உணவு அளித்த கிராம வாசிகளுக்கு வெளிமாநில தொழிலாளர்கள் பள்ளிக்கு வர்ணம் அடித்து நன்றியைக் காட்டி உள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் சிகார்…

ஊரடங்கு: மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர்

ராஞ்சி: ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், மாணவர்களின் வீட்டுக்கே சென்று மதிய உணவு வழங்கி வரும் தலைமை ஆசிரியர் செயல் பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தும்காவில்…

கோவை பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட முக்கிய குற்றவாளி கைது

கோவையில் பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை கைது செய்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டத்தில் பிளஸ் 1…

5வது, 8வது வகுப்பு தேர்வு முறையை மாற்றும் பள்ளிக் கல்வித்துறை! பள்ளிகளுக்கு சுற்றறிக்கை

சென்னை: 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மாணவர்களின் அடிப்படை கற்றல் தரத்தை சோதனை செய்யும் வகையில் நடத்தப்படும் என்று என்று தொடக்கக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இலவச…

மகாராஷ்டிரா : முன் அறிவிப்பின்றி தாதரில் நிறுத்தப்பட்ட தீபாவளி விற்பனை கண்காட்சி

மும்பை தாதரில் கடந்த 30 வருடங்களாகத் தீபாவளி நேரத்தில் தொடர்ந்து நடைபெறும் விற்பனை கண்காட்சி திடீரென தேர்தல் ஆணையத்தால் நிறுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பையில் உள்ள…

நடப்பு கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: தமிழக அரசு உத்தரவு

நடப்பு கல்வியாண்டு முதல் 5ம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இலவச மற்றும்…

திருச்சியில் மூன்றாம் பாலினக் குழந்தைகள் தங்க விடுதி : அரசு அறிவிப்பு

சென்னை மூன்றாம் பாலினக் குழந்தைகள் தங்க அரசு சார்பில் திருச்சி நகரில் விடுதி ஒன்று அமைக்கப்பட உள்ளது. மனித இனத்தில் மூன்றாம் பாலினமாகக் கருதப்படும் திருநங்கை மற்றும்…

மாரண்டஹள்ளி அருகே பள்ளி மாணவி மாயம்: போலீசார் தேடல்

மாரண்டஹள்ளி அருகே பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள். தருமபுரி மாவட்டத்தில் உள்ள பெரியதோரணபெட்டம் பகுதியை…

தரம் உயர்த்தப்பட்டும் வசதி இன்றி தவிக்கும் அரசு பள்ளி: மாணவர்கள் வேதனை

நாமக்கலில் 7 ஆண்டுக்கு முன் தரம் உயர்த்தப்பட்ட அரசு பள்ளிக்கு, கூடுதல் வசதிகள் ஏதும் செய்யப்படாததன் காரணமாக மாணவர்கள் அவதியடைந்துள்ளனர். நாமக்கல்லை அடுத்த போதுப்பட்டியில் இயங்கி வந்த…