Tag: SC

பொன்முடியின் சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம்

டில்லி முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி,…

உச்சநீதிமன்றத்தில் ஸ்டேட் வங்கி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : 11 ஆம் தேதி விசாரணை

டில்லி உச்சநீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி மீது தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு குறித்த வழக்கில் 11 ஆம் தேதி விசாரணை நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றம் அரசியல்…

மத்திய அரசு வங்கியைக் கேடயமாகப் பயன்படுத்துகிறது : கார்கே

டில்லி மத்திய அரசு உச்சநீதிமன்றத்திடம் இருந்து தப்பிக்க வங்கியைக் கேடயமாக பயன்படுத்துவதாக கார்கே கூறி உள்ளார். உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக…

உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம்

டில்லி தமிழக அமைச்சர் உதயநிதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில்…

ஓபிஎஸ் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை : உச்சநீதிமன்றம்

டில்லி தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைக்குத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராகப்…

அண்ணாமலை மீதான வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

டில்லி அண்ணாமலை மீது பியூஸ் மனுஷ் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த அக்டோபர் மாதம் “பேசு…

உச்சநீதிமன்றம் சண்டிகர் மேயர் தேர்தல் அதிகாரிக்கு கடும் கண்டனம்

டில்லி சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு செய்த தேர்தல் அதிகாரிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சண்டிகர் மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடைபெற்ற போது அதை…

இன்று சந்தேஷ்காளி வன்முறை வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டில்லி இன்று உச்சநீதிமன்றத்தில் சந்தேஷ்காளி வன்முறை குறித்த வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிம் மேற்கு…

உச்சநீதிமன்றம் தேஜஸ்வி யாதவ் மீதான வழக்கை ரத்து செய்தது

டில்லி பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் பீகார் மாநில முன்னாள்…

ஆசிரியர் பணியிடங்களில் எஸ்சி., எஸ்டி சமூகத்தினர் “தகுதியற்றவர்கள்” என அறிவிக்கப்படுகிறார்கள்! நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு

டெல்லி: உயர்கல்விக்கான ஆசிரியர் பணியிடங்களில் எஸ்சி., எஸ்டி சமூகத்தினர் “தகுதியற்றவர்கள்” என அறிவிக்கப்படுகிறார்கள் என நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு கூறியுள்ளது. அரசியலமைப்பு (பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆணை திருத்த…