டில்லி
நாடெங்கும் உள்ள அனைத்து பாலியல் தொழிலாளிகளுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு கொரோனோ பரவலின்போது ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கியது. ஆனால் ஆதார் அட்டை...
புதுடெல்லி:
காங்கிரஸ் கட்சியின் 50% அமைப்பு பதவிகளை 50 வயதுக்கு குறைவானவர்களுக்கு வழங்க காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் முடிவு என தகவல் வெளியாகியுள்ளது.
கட்சியில் 5 ஆண்டுகள் பதவி நிறைவு செய்தவர்களுக்கு மூன்றாண்டு கால...
டில்லி
காசியில் உள்ள ஞானவாபி மசூதியில்கள ஆய்வு செய்யத் தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.
ஞானவாபி மசூதி உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி, காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. மசூதியின் சுற்றுச்சுவருடன் இணைந்து...
புதுடெல்லி:
உண்மையைப் பேசுவது தேசபக்தி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தேசத்துரோக சட்டத்தை நிறுத்தி வைத்து நேற்று உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை வெளியிட்டது.
இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட...
டில்லி
பொதுமக்கள் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நாடெங்கும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது. தற்போது விலங்கியல் ஆர்வலர்களின் வலியுறுத்தல் காரணமாக இவற்றை...
டில்லி
மொபைல் சேவை குறைபாடு குறித்த புகார்களுக்கு நுகர்வோர் நீதிமன்றத்தை நேரடியாக அணுகலாம் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது
கடந்த 2014 ஆன் ஆண்டு குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்த அஜய் குமார் அகர்வால் தனியார் மொபைல்...
புதுடெல்லி:
16 வழக்கறிஞர்களை பம்பாய், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 10 வழக்கறிஞர்களையும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 6 வழக்கறிஞர்களையும் நியமிக்க தலைமை நீதிபதி என்.வி.ரமணா...
டில்லி
மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்காக 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவப் படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில்...
டில்லி
டில்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒமிக்ரான் பரவல் காரணமாக இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டில்லியில் கடந்த சில தினங்களாகத் தொற்று பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது. சென்ற...
அகமதாபாத்
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் கோத்ரா கலவர விசாரணை ஆணைய உறுப்பினருமான நானாவதி மாரடைப்பால் உயிர் இழந்தார்.
கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர் கிரிஷ்...