Tag: says

கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சதி – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றச்சாட்டு

புதுடெல்லி: கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க சதி நடப்பதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா குற்றம் சாட்டியுள்ளார். ஐதராபாத்தில் நடந்த ராமினேனி அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய இந்தியத்…

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும்: மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ள பள்ளி கல்லூரிகளை மூட வேண்டும் எனத் தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய…

முகக்கவசம் கொரோனா உயிரிழப்பைக் குறைக்கும் – ஆய்வில் தகவல்

வாஷிங்டன்: முகக்கவசம் கொரோனா உயிரிழப்பை குறைக்கும் என்று அமெரிக்க மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ப்ரிவென்டிவ் மெடிசின் வெளியிட்டுள்ள…

நான் இந்து ஆனால் இந்துத்துவவாதி அல்ல! – காங்கிரஸ் மாநாட்டில் ராகுல் காந்தி பேச்சு

ஜெய்ப்பூர்: நான் இந்து ஆனால் இந்துத்துவவாதி அல்ல! என்று காங்கிரஸ் மாநாட்டில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நியாவில்,…

இந்தியாவில் ஒமைக்​ரான் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்வு 

புதுடெல்லி: இந்தியாவில் ஒமைக்​ரான் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் புதிதாக ஏழு பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தேசிய வைராலஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.…

மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது – காங்கிரஸ் கடும் விமர்சனம் 

புதுடெல்லி: மத்திய அரசின் தவறால் தான் நாகாலாந்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து…

வேளாண் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்படலாம் – ஆளுநர் பேச்சால் சர்ச்சை

ராஜஸ்தான்: தேவைப்பட்டால் மூன்று வேளாண் சட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 19ஆம் தேதி பிரதமர்…

ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கியது ஏன்? –  நீதிமன்றம் விளக்கம்

மும்பை: ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கியது ஏன்? – என்று மும்பை நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. சொகுசு கப்பலில் நடைபெற்ற போதையுடன் கூடிய கேளிக்கை விருந்தில் சிறப்பு…

கொரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிறுத்தப்பட வேண்டும் – உலக சுகாதார நிறுவனம் 

ஜெனிவா: கொரோனா தடுப்பூசி ஏற்றத்தாழ்வு நிறுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம், வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவின் (VOA) சமீபத்திய…

அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது  – பிரியங்கா காந்தி 

புதுடெல்லி: லக்கிம்பூர் விவசாயிகள் கொலை சம்பவம் தொடர்புடைய ஒன்றிய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்யும் வரை போராட்டம் ஓயாது எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா…