தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைப்பு: முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி: கொரோனா ஊரடங்கை முன்னிட்டு புதுச்சேரியிலும் கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படுவதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சீனாவில் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே…