Tag: says

பாப் பாடகர் ஜஸ்டின் பைபருக்கு பக்கவாத நோய்

நியூயார்க்: பாப் பாடகர் ஜஸ்டின் பைபருக்கு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இளம் பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,…

மாநிலங்களவை தேர்தல் முடிவு: ராஜஸ்தானில் 3 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

புதுடெல்லி: மாநிலங்களவை தேர்தல் முடிவு வெளியானது. ராஜஸ்தான் உட்பட 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு…

உச்சநீதிமன்ற உத்தரவால் ஒட்டுமொத்த நாடும் வேதனை அடைந்துள்ளது: ரந்தீப் சுர்ஜேவாலா

புதுடெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவால் ஒட்டுமொத்த நாடும் வேதனை அடைந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 9, 2018 அன்று, ராஜீவ் கொலைக்…

பெரியார் போல எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை – ஸ்டாலின் புகழாரம்

சென்னை: பெரியார் போன்று எந்த தலைவரும் எந்த இனத்துக்கும் கிடைத்தது இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரியார் திடலில் நீட் தேர்வு எதிர்ப்பு பிரச்சார பயணத்தின்…

தவறான செய்தி கூறிய 16 யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

புதுடெல்லி: தவறான செய்திகளை ஒளிபரப்பும் 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை 16…

இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய நிதி உதவி

பிலிப்பைன்ஸ்: இலங்கையில் அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்ய 21.7 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து இலங்கையின் நிதி…

இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய பாராட்டு

கொழும்பு: பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டு மக்கள்…

காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை 2024-ல் இந்தியா பெறும்: விஞ்ஞானிகள் தகவல்

புதுடெல்லி: காசநோய்க்கு எதிரான தடுப்பூசியை இந்தியா 2024 இல் பெறலாம் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். புனேவின் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் (NARI) விஞ்ஞானி டாக்டர்…

மேகதாதுவில் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது – அமைச்சர் துரைமுருகன்

சென்னை: தமிழகத்தின் அனுமதியின்றி மேகதாதுவில் கர்நாடகாவால் ஒரு செங்கலை கூட நட முடியாது என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை…

கோயில் திருவிழாவில் முஸ்லிம்கள் கடை வைக்க முடியாது என்ற அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை – கோயில் நிர்வாகம் மறுப்பு

மங்களூர்: கோயில் திருவிழாவில் முஸ்லிம்கள் கடை வைக்க முடியாது என்று அறிவிப்பை நாங்கள் வெளியிடவில்லை என்று கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம் மங்களூரு அருகே…