<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Samsung employees protest &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/samsung-employees-protest/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 05 Feb 2025 08:30:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Samsung employees protest &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>3 பேர் சஸ்பெண்ட் எதிரொலி: சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் ஊழியர்கள் போராட்டம்!</title>
		<link>https://patrikai.com/3-people-suspended-samsung-employees-protest-again/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Feb 2025 05:20:56 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[3 suspended]]></category>
		<category><![CDATA[Samsung employees protest]]></category>
		<category><![CDATA[Samsung Employees protest again]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1318570</guid>

					<description><![CDATA[காஞ்சிபுரம்: காஞ்சிரம் மாவட்டத்தில் அமைந்துள்ள  சாம்சங் நிறுவனத்தில் கடந்த ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட முக்கிய தொழிலாளர்கள்  3 பேர் அந்நிறுவனத்தால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து,  500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பரபரப்பு எற்பட்டு உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். அங்கு தொழிற்சங்கம் அமைக்க அனுமதி,   ஊதிய உயர்வு,  போனஸ் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நீதிமன்ற உத்தரவை மீறி சாம்சங் ஊழியர்களை வழியிலேயே மடக்கி கைது செய்து வரும் காவல்துறை&#8230; பரபரப்பு&#8230;</title>
		<link>https://patrikai.com/tn-police-are-arresting-samsung-employees-on-the-way-in-violation-of-the-court-order/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 10 Oct 2024 07:09:49 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Samsung employees on the way]]></category>
		<category><![CDATA[Samsung employees protest]]></category>
		<category><![CDATA[TN police are arrested]]></category>
		<category><![CDATA[violation of the court order]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1308443</guid>

					<description><![CDATA[சென்னை: நீதிமன்ற உத்தரவை மீறி காவல்துறையினர் சாம்சங் ஊழியர்களை வழியிலேயே மடக்கி கைது செய்து வருகின்றனர். இது தொழிலாளர்களிடைய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாம்சங் ஆலை ஊழியர்கள் தொழிலாளர்கள் சங்கம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில்,  அவர்களை போராட்டம் நடத்த தடையில்லை என நீதிமன்றமும் பச்சைக்கொடி காட்டியுள்ளது. இருந்தாலும், போராடும் தொழிலாளர்களை  அப்புறப்படுத்துவதிலும், கைது செய்வதிலு  தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.  இது திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>திராவிட மாடல் அரசு  எப்போதும் முதலாளிகளுக்கான அரசு  என்பது நிரூபணம்! சாம்சங் ஊழியர்கள் கைதுக்கு அதிமுக, பாமக கண்டனம்</title>
		<link>https://patrikai.com/dravidian-model-government-is-always-a-government-for-capitalists-is-proved-aiadmk-pmk-ntk-comunist-condemn-the-arrest-of-samsung-employees/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Oct 2024 07:57:31 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[aiadmk]]></category>
		<category><![CDATA[Comunist condemn]]></category>
		<category><![CDATA[Dravidian model government is always a government for capitalists]]></category>
		<category><![CDATA[NTK]]></category>
		<category><![CDATA[pmk]]></category>
		<category><![CDATA[protest Samsung employees arrested]]></category>
		<category><![CDATA[Samsung employees protest]]></category>
		<category><![CDATA[Samsung employees strike]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1308334</guid>

					<description><![CDATA[சென்னை: திராவிட மாடல் அரசு என்பது எப்போதும் முதலாளிகளுக்கான அரசு தான் என்பது நிரூபணமாகி உள்ளதாக, அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நள்ளிரவில்  சாம்சங் தொழிற்சங்க நிர்வாகிகள் 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்கள் போராடி வந்த பந்தலும் அகற்றப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.  கொளுத்தும் வெயிலில்  தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலையில், போராட்டக்காரர்களின் : போராட்ட பந்தல் அகற்றம்  திராவிட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சாம்சங் ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்ட பந்தல் நள்ளிரவில்  அகற்றம் &#8211; பலர் கைது! காவல்துறையின் அடாவடிக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கண்டனம்&#8230;</title>
		<link>https://patrikai.com/samsung-protestors-tent-removed-at-midnight-many-arrested-madurai-mp-s-venkatesan-condemns-to-police-abuse/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 09 Oct 2024 06:18:17 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Madurai MP Venkatesan condemned]]></category>
		<category><![CDATA[Samsung employees protest]]></category>
		<category><![CDATA[Samsung protestors tent removed]]></category>
		<category><![CDATA[சாம்சங் ஊழியர்கள் போராட்டம்]]></category>
		<category><![CDATA[சாம்சங் போராட்டக்காரர்களின் கூடாரம் அகற்றம்‘]]></category>
		<category><![CDATA[மதுரை எம்பி .வெங்கடேசன் கண்டனம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1308318</guid>

					<description><![CDATA[சென்னை:  சாம்சங் ஆலை தொழிலாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் தங்கியிருந்த பந்தல் நள்ளிரவில் காவல்துறையினரால் அகற்றப் பட்ட நிலையில், போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் சங்க நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது பரபரப்பை எற்படுத்தி உள்ளது. காவல்துறையினரின் அடாவடிக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வரும் 21ம் தேதி போராட்டம் நடத்தப் போவதாக, சி.ஐ.டி.யு., [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
