Tag: salem

சேலம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடியின் மதரீதியான பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் புகார்…

தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடியின் மதரீதியிலான பேச்சு வெட்கக்கேடானது மட்டுமன்றி சுந்ததிரமான மற்றும் நியாயமான தேர்தல் பிரச்சார நெறிமுறைகளுக்கு எதிரானது என்று திரிணாமுல் காங்கிரஸ்…

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரியில் 8,736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, 75 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சேலம்: முதலமைச்சர் ஸ்டாலின், இன்று தருமபுரியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 8,736 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில்…

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க்கில் அலுவலகம் திறக்க விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க்கில் அலுவலகம் திறக்க விருப்பமுள்ள ஐ.டி. நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மும்முனை மின்சாரம், ஜெனரேட்டர், சென்ட்ரலைஸ்ட் ஏ.சி. உள்ளிட்ட…

சென்னை – சேலம் இடையேயான விமான சேவை அதிகரிப்பு… வாரம் 3 நாட்கள் தினமும் 2 விமானங்களை இயக்குகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ்

சென்னை – சேலம் இடையேயான விமான சேவையை வாரம் மூன்று நாட்கள் தினமும் 2 விமான சேவையாக அதிகரிக்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆகஸ்ட்…

தமிழக பட்ஜெட் 2024-25: கோவையில் ஐடி பூங்கா, தஞ்சாவூர், சேலம் உள்பட பல மாவட்டங்களில் நியோ டைடல் பார்க், விண்வெளிப்பூங்கா, ஜவுளி பூங்கா

சென்னை: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. கோவையில் ஐடி பார்க், பல மாவட்டங்களில் நியோ டைடர் பார்க்,…

சேலம் முள்ளுவாடி கேட் ரயில்வே மேம்பாலத்தை அமைச்சர் கே.என். நேரு திறந்துவைத்தார்

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் ரூ.129.20 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள மேம்பாலத்தினை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார். சேலம் மாநகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான…

தமிழக ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டியவர்கள் கைது

சேலம் இன்று சேலத்துக்கு வந்துள்ள தமிழக ஆளுநருக்கு எதிராகக் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடு…

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சேலம் விவசாயிகளுக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப்பெற அமலாக்கத்துறை முடிவு…

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் இருவருக்கும் சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அனுப்பிய நோட்டீசை திரும்ப பெற அமலாக்கத்துறை…

ஆத்தூர் விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய விவகாரம்… வனவிலங்கை வேட்டையாடியதாக விசாரிக்க அழைக்கப்பட்டனரா ?

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அப்பம்மா சமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்கு சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கம்…

சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதியிடம் அறிக்கை கேட்டு உயர்நீதிமன்றம் உத்தரவு…

சேலம் பெரியார் பல்கலைகழக துணை வேந்தர் ஜெகநாதன் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 26ம் தேதி கைது செய்யப்பட்ட ஜெகநாதனுக்கு டிசம்பர் 27ம் தேதி நிபந்தனை…