மது விற்பனையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை – அமைச்சர் முத்துசாமி
சென்னை: மது விற்பனையை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவிக்கையில், டாஸ்மாக் கடையை தொடர்ந்து நடத்த திட்டமில்லை…