மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு…
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 46 சதவீதமாக…
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப் படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை 42 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 46 சதவீதமாக…
ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்களின் ஒட்டுமொத்த சம்பளம் மற்றும் படிகள் கணிசமாக உயரும் என சட்டசபையில் அமைக்கப்பட்ட ஊதிய உயர்வு தொடர்பான சிறப்புக் குழு தனது அறிக்கையை சபாநாயகர் ரவீந்திரநாத்…
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) கொரோனா கட்டுப்பாடுகளை அடுத்து ஊழியர்களை வீட்டில் இருந்தபடி பணி (work from home) செய்ய அனுமதித்தது.…
சென்னை: மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர்களுக்கு இடையே நடந்த ஊதிய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய…
சென்னை: அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கொள்கை மாற்றத்தால் அரசு உதவி…
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க கூட போதிய நிதி இல்லை. இதனால் செலவினை குறைக்கும்…
சென்னை: ஆசிரியர்களுக்கான ஜனவரி மாத சம்பள பிரச்னை குறித்து, நிதித்துறை அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வி அதிகாரிகள், இன்று ஆலோசனை நடத்த உள்ளனர். இணைய தள பிரச்னையால், சம்பள பட்டுவாடாவில்…
சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 34%ல் இருந்து 38% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்…