ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை மொத்தம் எட்டு முறை இரட்டை சதம் அடிக்கப்பட்டிருக்கிறது.
ஆறு வீரர்கள் இந்த சாதனையை செய்திருக்கின்றனர்.
ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இரட்டை சதமடித்துள்ளது இந்தியாவின் ரோஹித் சர்மா மட்டுமே...
83 உலகக் கோப்பை வெற்றி மூலம் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டை அனைத்து சந்துகளுக்கும் கொண்டு சென்றவர் கபில்தேவ்.
மிகக்குறைந்த வயதில் இந்திய அணிக்காக களமிறங்கியவர் சச்சின் டெண்டுல்கர்.
இவர்கள் ஆடிய முதல் போட்டி துவங்கி இவர்களின்...
பீகார் மாநிலத்தின் முஸாபர்பூர் காவல் நிலையத்திற்கு வியாழன் அன்று இரவு சுதிர் குமார் என்பவர் சென்றார்.
அங்கு போலீசாரால் பிடித்து வைக்கப்பட்டுள்ள தனது சகோதரர் கிஷன் குமாரை விடுவிக்கும்படி கூறியதை அடுத்து போலீசார் அவரை...
பிஹார்:
பிரபல கிரிகெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் ரசிகர் சுதிர் குமார் சவுத்ரி, முசாபர்பூர் காவல் நிலையத்தில் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் இந்திய கிரிக்கெட்டின் தீவிர ரசிகராக இருப்பவர் சுதிர் குமார் சவுத்ரி. இவர், பீகாரில் உள்ள முசாபர்பூரில் உள்ள நகரக் காவல் நிலையத்தில் பணியிலிருந்த அதிகாரியால் கடந்த வியாழக்கிழமை இரவு தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அவரது சகோதரர் கிஷன் குமாரை காவல்துறை கைது செய்ததை அறிந்த சுதிர் குமார் காவல்...
தமிழில் பாய்ஸ் படம் மூலம் அறிமுகமாகி சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜெனிலியா.
இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று திரையுலகில் வலம் வந்த ஜெனிலியா தமிழில்...
மும்பை:
கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சச்சின் டெண்டுல்கர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்க கடந்த 27ம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் மருத்துவர்களின்...
சென்னை: சச்சின் டெண்டுல்கர் கொரோனா தொற்றிலிருந்து விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி உள்ளதாவது: தலைசிறந்த கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர்...
புதுடெல்லி:
காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட். இவர், தனக்கு...
ராஜஸ்தான் :
விவசாய மசோதாக்களை நிறைவேற்றியதன் மூலம் விவசாயிகளுக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் சச்சின் பைலட் குற்றம்சாட்டியுள்ளார்.
விவசாய மசோதாக்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று...
இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், அதிரடி ஆல்ரவுண்டருமான ஷாகித் அப்ரிதி தனது அதிவிரைவு சதமடித்த பேட் பற்றிய ரகசியத்தை தற்போது கூறியுள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் 476 சிக்சர்களுடன் கெயிலுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்...