Tag: RUSSIA

இறுதிக்கட்ட போர்…. உக்ரைன் தலைவிதி இன்று தெரிந்துவிடும் : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் இறுதி கட்ட போர் நடந்து வருவதாகவும் இன்று இரவுக்குள் அதன் தலைவிதி தெரிந்துவிடும் என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். 24ம்…

உக்ரைன்மீது ரஷியா போர் விவகாரம்: ஐ.நா தீர்மானம் தோல்வி

நியூயார்க்: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவை கண்டித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. இந்தியா, சீனா உள்பட சில நாடுகள்…

உக்ரைனுடன் பேச்சு வார்த்தை நடத்தத் தயாராகும் ரஷ்யா

மாஸ்கோ உக்ரைன் நாட்டுடன் பெலாரஸ் நாட்டுத் தலைநகரில் பேச்சு வார்த்தை நடத்த ரஷ்ய அரசு தயாராகி உள்ளது. ரஷ்ய அரசு கடந்த 2 நாட்களாக உக்ரைன் நாட்டில்…

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை போலந்து வழியாக மீட்க நடவடிக்கை! இந்திய வெளியுறவுத்துறை தகவல்…

டெல்லி: உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை போலந்து உள்பட உக்ரைன் எல்லைப்பகுதியில் உள்ள நாடுகள் வழியாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.…

ரஷ்யா மீது தடை பிரிட்டனுக்கு பதிலடி கொடுத்த புடின்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார மற்றும் வர்த்தக தடைகளை விதித்து…

ஜெலன்ஸ்கி : நடிகராக இருந்து உக்ரைன் அதிபராக பொறுப்பேற்ற மூன்றே ஆண்டுகளில் நிச்சயமற்ற சூழலுக்கு தள்ளப்பட்ட பரிதாபம்

‘செர்வண்ட் ஆப் தி பீப்பிள்’ (Servant of The People) என்ற தொலைக்காட்சித் தொடரில் காமெடியனாக கலக்கி வந்தவர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி. 2018 மார்ச் மாதம் தனது…

நாட்டை விட்டு ஓடவில்லை… ரஷ்ய கூலிப்படை என்னை கொல்வதற்காக தேடுகின்றனர் – உக்ரைன் அதிபர்

உக்ரைன் தலைநகர் கிவ்-வில் ஊடுறுவியுள்ள எதிரிநாட்டு கூலிப்படை நாசவேலையில் ஈடுபட்டு வருகிறது அதனால் உக்ரைன் மக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்று உக்ரைன்…

ரஷ்யா-உக்ரைன் போர்: இதுவரை இரு தரப்புக்கும் சேதம் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைன்: ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்து வரும் போரில் இதுவரை இரு தரப்புக்கும் சேதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் திடீர் தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு ரஷ்யா…

உக்ரைன் மீது ரஷ்யா குண்டு மழை…. பயணிகள் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது….

ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது இன்று காலை போர் பிரகடனம் செய்த சில நிமிடங்களில் உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது. ஏவுகணைகள்…

போர் அபாயம்: உக்ரைனில் உள்ள தமிழர்களை மீட்க தமிழகஅரசின் உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: உக்ரைனில் போர் அபாயம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறத. இந்த நிலையில், அங்குள்ள தமிழர்களை மீட்க தமிழகஅரசின் உதவி…