1945 ம் ஆண்டு ஜெர்மனி மீதான போரில் வெற்றிபெற்றதை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் ரஷ்யா, இந்த ஆண்டு நடத்த இருக்கும் அணிவகுப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 9...
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் நாட்டுக்கு இங்கிலாந்தின் ஆதரவை உறுதிப்படுத்தும் விதமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று திடீரென உக்ரைன் தலைநகர் கிவ் சென்றார்.
இங்கிலாந்தில் உள்ள உக்ரேனிய தூதரகம், அதிபர் ஜெலென்ஸ்கி...
புதுடெல்லி:
உக்ரைன் - ரஷ்யா போர் சூழலால் சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை...
நியூயார்க்:
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யா இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் புச்சா நகரில் நடைபெற்ற படுகொலைகளை அடுத்து ஐநா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை நீக்க வேண்டும் என்று அமெரிக்கா...
புக்கரெஸ்ட்:
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமைப்பில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்ய அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
ரஷ்யாவை மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்ய ஐ.நா பொதுச் சபையில் அமெரிக்கா கேட்கும்...
கிவ்
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இந்த வாரம் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது,
ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. ரஷ்யப்...
கீவ்: உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் கைப்பற்றி உள்ளன. இதனால், ஏதேனும் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உக்ரைன் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
நேட்டோ விவகாரத்தில் உக்ரைன்மீது ரஷ்யா பிப்ரவரி 24ந்தேதி போர்...
ரஷ்ய அதிபர் புடின் விஷம் வைத்து கொல்லப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அடுத்த அதிபராக பதவியேற்க இரண்டாம் கட்ட தலைவர்கள் வரிசைகட்டி காத்திருப்பதாகவும் உக்ரைன் உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டிருக்கிறது.
உக்ரைன் மீதான போர் காரணமாக...
கீவ்:
ரஷ்யா இனப்படுகொலை நடத்தி வருவதாக குற்றம் சாட்டிய நிலையில், உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்ய நாட்டுக்கு சர்வதேச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
உக்ரைன் தலைநகர்...
உக்ரைன்:
உக்ரைனுக்கான இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் செய்யப்படுவதாக வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
உக்ரைனில் பாதுகாப்பு நிலைமை மிக மோசமடையும் நிலையில் நாட்டின் மேற்குப் பகுதிகளில் தாக்குதல்கள் உள்ளிட்டவற்றைக் கருத்தில் கொண்டு, உக்ரைனில் உள்ள இந்திய...